2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!
2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்! வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 47 வயதான இவர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தோற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more