2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!

The female doctor who gave life to the corona while administering the 2 dose vaccine!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்! வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 47 வயதான இவர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தோற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு!

Vanitha as a fake doctor! Suffering trapped right to the police!

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு! இந்த கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் 1 அலையை விட இரண்டாம் அலையானது பெருமளவு பாதிப்பாக இருந்தது.அந்தவகையில் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வந்தனர்.இந்நிலையை பல மோசடி கும்பல் பயன்படுத்திக்கொண்டது. அந்தவகையில் போலியான தடுப்பூசி மருந்துகள்,மாத்திரைகள் என பலவற்றை விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்தனர்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என … Read more

என் உடம்புக்கு என்னனு பாருங்க – சிகிச்சைக்கு தனியாக வந்த 3 வயது சுட்டி குழந்தை!

Look what happened to my body - the 3 year old mouse baby who came alone for treatment!

என் உடம்புக்கு என்னனு பாருங்க – சிகிச்சைக்கு தனியாக வந்த 3 வயது சுட்டி குழந்தை! இந்தக்கால குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்தே படுசுட்டியாக இருந்து மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த குழந்தையோ வேற லெவல். கொரோனா தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா தொற்றுக்கு சிறு குழந்தைகளும் பலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தொற்றில் இருந்து … Read more

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்!

The barbarians who attacked the doctor! Condemned Medical Association!

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்! கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை மையத்தில் உயிரிழந்ததால் நோயாளியின் உறவினர்கள் 24 பேர் மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும், சரமாரியாக தாக்கி உள்ளனர். அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா நோயாளியை பரிசோதித்த பின்னர் கொரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளி கியாசுதீனின் மரணத்திற்கு மருத்துவர் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் அலட்சியம் காட்டியதாக தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால் மருத்துவர் … Read more

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Sacrificed pregnant doctor! Chief Minister's statement!

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை! கடந்த வருடம் 2019 ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட தற்போது அதன் இரண்டாவது அலையில் தன் கோர தாக்கத்தை காட்டுகிறது. இந்த முறை வயதானவர்களையும், சிறு குழந்தைகளையும் மிகவும் பாதிக்கிறது. போர்கால அடிப்படையில் தற்போதைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு டோஸ்கள் போடவேண்டும் என்றும் அறிவுறுதப்பட்டாலும், மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக அனைவரையும் மருந்துகள் சென்று சேர்வதில்லை. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட விதிவிலக்கல்ல என்பது … Read more

கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன?

கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன? கொரோனா நோய் தொற்று முன்பைவிட தற்சமயம் மிக வேகமாக பரவி வருகிறது அதன் காரணமாகவே ஒருநாளில் சுமார் இரண்டரை இலட்சம் அளவிற்கு இந்த நோயினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் இருந்து வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்றை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆனாலும் இந்த நோய்த்தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் … Read more

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

famous-doctor-dies-tragic-incident

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!! மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவ வைத்தியம் பார்த்து வருவார். ஆனால் நிஜ வாழ்விலும் 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஒரு மருத்துவர் மருத்துவம் செய்து வருகின்றார். இந்த காலகட்டத்தில் தலைவலி என்று மருத்துவரிடம் சென்றாலே பல ஆயிரத்திற்கு மருந்துகளை எழுதித் தரும் மருத்துவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் தான் கோபால். சென்னை வண்ணாரப்பேட்டை, பாலு தெருவில் கடந்த … Read more

எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

Dangerous infection beyond AIDS! Notice of Action Announced by Doctors!

எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு! பலவகையான போதை பொருட்கள் மக்களிடையே சென்று மக்களுக்கு மிகவும் தீங்கை  விளைவிக்கின்றது.அதில் ஒன்றான கூலிப் cool lip எனப்படும் போதை பொருள் பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களிடமும் அதிக அளவில் பரவியுள்ளது.இது வெள்ளை நிற பையில் சிறிதளவு போதை தரக்கூடிய பொருட்கள் அதனுள் அடைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றை வாயில் உட்புறம் வைப்பதால் பெருமளவு நோயான எய்ட்ஸை விட பல மடங்கு கொடூரமான வியாதியை தருகிறது.இதனையடுத்து … Read more

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? – மருத்துவ நிபுணர் கேள்வி!

உலகத்தையே நடுங்க வைக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு பல நிறுவனங்கள் தடுப்பூசி  கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அது என்னவென்றால், “முதல் தலைமுறையினருக்கு இந்த குரோனா தடுப்பூசி பலனளிக்குமா?” என்பதே. அதாவது முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகளில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ இதழ் என்ற, ‘தி லான்செட்டில்’ என்கிற இதழில், பிரிட்டனை சேர்ந்த … Read more

அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!

முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்திய டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர், கிழக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று டாக்டர் ரேவதி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதுகுறித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரிடம் டாக்டர் ரேவதி … Read more