நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!
நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். … Read more