நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். … Read more

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது. அந்த கிராமங்களுக்கு 1985 ல் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Announcement released by Tirupati Devasthanam! Booking for this darshan starts today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! திருப்பதியில் கடந்த புரட்டாசி மாத வழிப்பாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.அதனால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் மூலம் முன்பதிவு செய்யும் பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த நேரத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் அதனால் கூட்ட நெரிசல் … Read more

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தானம் என்பது பொதுவாக அனைவருமே செய்யக்கூடியதாக உள்ளது நம்முடைய திருமண, நாள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தல் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவ்வாறு தானம் செய்யும் பொழுது என்ன பொருட்களை தந்தால் மகாலட்சுமி உங்களை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தானம் செய்வதில் மிகுந்த கவனம் தேவை. எந்த பொருட்களை தானம் கொடுத்தால் … Read more

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்! தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம் … Read more

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் … Read more

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதேபோல சிலைகளை நீர் … Read more

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

Famous actor donates Rs 1.5 crore to film industry

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை கடந்து வாழ்ந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க முழு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. நோய் தொற்று குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அரசின் பொருளாதாரமும் மோசமாகவே உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் யாஷ்.இவர் பெங்கலூரில் பிறந்தார்.பின் பியுசி முடித்து டிராமாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.2010 முதல் திரைப்படங்களில் … Read more