Dubai

சிறு தவறுக்காக முதலாளியை கொன்ற தொழிலாளி
துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் ...

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?
துபாய் போலீஸ் துறை சார்பில் துபாயில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜெயில் கைதிகள் பல வகையான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் அங்குள்ள ...

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்
துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சுய சேவை மையங்களாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதில் அந்த வாடிக்கையாளர் ...

வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு தவித்து வந்த இந்திய தொழிலாளி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள சித்தமனப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீல எல்லையா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளியாக துபாய்க்கு வந்து ...

விமான நிலையத்தில் புதிய முறையை கொண்டுவந்துள்ள துபாய்
துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் ...

அமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடரை இப்போதைக்கு இந்தியாவில் நடத்த முடியாது. அதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது ...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!
துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து ...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?
விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ...

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக மார்ச் மாதம் ...

இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்
இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம் கேரளா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துபாயில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா ...