ஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

ஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!! மழை காலங்கள் தொடங்கும் நிலையில் அனைவரும் சளித் தொலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சளி வந்துவிட்டால் இந்த பதிவில் சொல்லபட்டிருக்கும் இரண்டு உணவு பொருட்களை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள சளி உடனடியாக வெளியேறிவிடும். வைரஸ் என்பது நமது நுரையீரலைத்தான் முதலில் பாதிக்கும். இதானால் சளி இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு சளி வந்துவிட்டால் வேகமாக குணமடைந்து விடும். ஒரு … Read more

கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!   பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்களில் சில பெண்களுக்கு பனிக்குட நீர் குறைவாக இருக்கும். அவ்வாறு பனிக்குடத்தில் குறைவாக இருக்கும் நீரின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   பனிக்குட நீர் குறைவதற்கான காரணங்கள்…   பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பனிக்குட நீர் 36 வாரங்களுக்கு பிறகு குறையத் தொடங்குவது சாதாரணமாக … Read more

சர்க்கரை நோயை அடியோடு நீக்க இந்த ஏழு பொருள் போதும்!!

சர்க்கரை நோயை அடியோடு நீக்க இந்த ஏழு பொருள் போதும்!! நமக்கு இருக்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரித்து எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு எடுக்கும் மருந்து மாத்திரைகளுடன் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கையான மருத்துவத்தை பார்க்கலாம்.   இதை செய்ய தேவையான பொருள்கள்…   * … Read more

வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!   நம்மில் சிலருக்கு சொறி சிரங்கு பிரச்சனை இருக்கும். அதை குணப்படுத்த பலவிதமான சிகிச்சைகளையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் பயன் தந்திருக்காது. அந்த சொறி சிரங்கை குணப்படுத்த சில எளிமையான வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் கணலாம்.   சொறி சிரங்கை குணப்படுத்த சில எளிமையான வைத்திய முறைகள்…   * சொறி சிரங்கு … Read more

இதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

  இதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!! ஹைப்போ தைராய்டு நோய் எவ்வாறு உருவாகிறது இதன் அறிகுறிகள் என்ன இதை சரிசெய்ய என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   ஹைப்போ தைராய்டு என்பது நம் உடலில் தைராய்டு அளவு குறைவதால் ஏற்படும் நோய் ஆகும். அதுவே ஹைபர் தைராய்டு என்பது தைராய்டு அளவு அதிகரிப்பதால் வரும் நோய்தொற்று ஆகும். தைராய்டு என்பது ஒரு … Read more

ஒரே ஒரு இரவில் மருக்கள் உதர வேண்டுமா!! கோல்கேட் பேஸ்ட் போதும்!!

ஒரே ஒரு இரவில் மருக்கள் உதர வேண்டுமா!! கோல்கேட் பேஸ்ட் போதும்!!   ஒரே ஒரு இரவில் நம் உடலில் இருக்கும் மருக்கள் மறைவதற்கு கோல்கேட் பேஸ்ட்டை பயன்படுத்தி எவ்வாறு மருக்களை வலிகள் இல்லாமல் மறைய வைப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கோல்கேட் பேஸ்ட் * சின்ன வெங்காயம் அல்லது பல்லாரி வெங்காயம் * பூண்டு   தயார் செய்யும் முறை… … Read more

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!   வியர்வையால் ஏற்படும் வியர்குருக்களை ஒரே நாளில் பக்க விளைவுகள் இல்லாமல் நீக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நமக்கு ஏற்படும் வியர்குருவை நீக்க பயன்படுத்தப் போகும் பொருள் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் தான். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை பயன்படுத்தி எவ்வாறு வியர்குருவை நீக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.   வியர்குரு நீங்க கஞ்சித் தண்ணீரை … Read more

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!! வசம்பு என்றாலே முதலில் ஞாபகம் வருவது குழந்தைகள் தான்.கிராமத்தில் உள்ளவர்கள் இன்றைய காலகட்டத்திலும் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ மற்றும் சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் … Read more