அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

மத்திய அரசு பணியில் இணைய 258 பேருக்கு பணி நியமன ஆணை! மத்திய இணை அமைச்சரால் வழங்கப்பட்டது!

கடந்த 2014ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிமுகம் செய்து வருகிறார். அது இல்ல சில குறிப்பிடத் தக்க திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளனர். அதிலும் தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், டீம் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் ஏதாவது ஒரு ஊரை தத்தெடுத்துக் … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு! மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். பொருளாதாரம்  மிகவும் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல், டீசலின் குரல், தடுப்பூசியின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதுவரை மத்திய அரசுக்கு நான் எழுதிய … Read more

2020 ஆண்டின் காலாண்டுகளில் பொருளாதார சரிவை கண்டு உலக நாடுகளின் லிஸ்ட் ரெடி!!

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று உலக  நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் கடும்  பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஜாம்பவானான வளர்ந்த பெரிய பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவை சந்தித்தது என்று அந்த நாட்டின் அதிகாரபூர்வமான பதிவு வெளியாகி உள்ளது. ஆனால் ரஷ்யா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகள் மிக விரைவில் பொருளாதாரத்தில் இருந்து மேலும் அளவுக்கு குறைந்த அளவிலேயே சரிவை சந்தித்துள்ளது. … Read more

கொரோனாவால் இந்தியாவின் பொருளாதார நிலை!!

நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. 12 மாதங்களைக் கொண்ட நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டாக,அதாவது மூன்று மாதங்களாக பிரிக்கப்பட்ட முந்தைய ஆண்டின் அதே மாதங்களில் இருந்த ஜிடிபி உடன் ஒப்பிட்டு வளர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் ஜிடிபி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முந்தைய இரண்டு கால் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது குறைவாக இருந்தால் அந்த நாடு பொருளாதார சரிவை சந்திப்பதாக புறப்படுகிறது. அந்தவகையில் … Read more

ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது

நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேட்டி சாம்னாவில் வெளியானது. அதில் அவர் பொருளாதார பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என கூறியுள்ளார்.  ஆனால் சில விஷயங்களை படிப்படியாக தொடங்கி வருகிறோம். ஒரு முறை தொடங்கப்பட்டால், அது மீண்டும் மூடப்படக் கூடாது. எனவே நான் பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன். நீங்கள் பொருளாதாரமா, சுகாதாரமா என யோசிக்க முடியாது. இரண்டும் சமமாக கருதப்பட வேண்டும். கொரோனா பிரச்சினை உலக போர். இது ஒட்டு … Read more