அரசு அறிவித்த அதிரடி திட்டம்! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!
நேற்று திருப்பத்தூரில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது என்னவென்றால்,கொரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களையும் , துன்பங்களையும் அனுபவித்து போராடி வருவதால் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதுவும் 40 சதவீத கட்டணத்தை … Read more