வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்!

வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் தற்போதைய காலகட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் … Read more

தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு!

தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்கலுக்கான சட்டசபை தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வருகிற 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் பஞ்சாப், உத்தரகாண்ட் … Read more

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!!

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!! தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் … Read more

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்றும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளே தேர்தல் … Read more

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!!

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசுகையில் கொரோனா … Read more

அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருக்கின்ற தொகையினை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை தற்போது வரையில் இருந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 லட்சம் ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 77 லட்சம் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களுடைய செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் … Read more

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் … Read more

மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா?

Supreme Court questions State Election Commission Shouldn’t it happen when it happens?

மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா? தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக முடிவு செய்த நிலையில், தேர்தல் நடத்துவதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதி மன்றத்தில் நடந்தது. இந்த மனுவை … Read more

தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தேர்தல் நடைபெறாத நேரத்தை பயன்படுத்தி தேர்தல்ஆணையம் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று புதிய தேர்தல் ஆணையர் சந்திர பாண்டே தெரிவித்திருக்கின்றார் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் காணொளி மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் நடத்தி இருக்கின்றது. செயல்திறன்மிக்க வாக்காளர்களுக்கு நட்பான சேவைகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் சரி பார்த்து தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றிணைத்து விரிவான வாக்காளர் தொடர்பு திட்டம், ஊடகம் தகவல் தொடர்பு உத்தி செலவு … Read more