தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியானது பிரபல நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு!

Stalin

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. தற்போது டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து … Read more

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

The leader of the People's Justice Center who was comfortably trapped by the flying soldiers!

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது அதிக அளவு சூடு பிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர்வதற்கு பல இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் ஆனது பல பறக்கும் படையின் குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது. நேற்று அதிமுக தரப்பில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் கிருஷ்ணன் … Read more

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!!

Election campaign

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்றுவருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையில் வாக்குகளை சேகரித்து பொதுமக்களை கவர்ந்து  வருகிறார்கள். இந்நிலையில் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான  பென்ஜமின். வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்  தொகுதியில் அதிமுக சார்பில்  வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். … Read more

அடேங்கப்பா!! 1.59 லட்சம் பேரா?… திக்குமுக்காடும் தேர்தல் ஆணையம்!!

Election

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கொரோனா பரவலின் போது வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த 2 அதிகாரிகளையும் தமிழக தேர்தலை கண்காணிக்க நியமித்துள்ளனர். கொரோனா பரவலின் காரணமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் … Read more

தனிமரமான ‘தோப்பு’… அதிர்ச்சியில் இபிஎஸ் – ஓபிஎஸ்…!

EPS

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

You can only vote in elections if it exists! Election Commission announces new

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது மக்களிடயே பலவிதங்களில் பரவி மக்களின் உயிர்களை பறித்துவிடும் அளவிற்கு செல்கிறது.கொரோனா அதிக அளவில் பரவிய நிலையில் 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.கொரோனா தோற்று சிறிதளவு குறைந்த நிலையில் சில தளர்வுகள் கூடிய விதிமுறைகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கொரொனோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் போடபட்டு வருகிறது.மக்கள் யாரும் … Read more

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!

VCK Protest

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், அவர்கள் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி உருவாகலாம் என பேசப்பட்டது. அதற்கு இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இந்நிலையில், … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

Anbumani met Edappadi Palanisami

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு! நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக – பாமக, இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் இணைந்து போட்டியிடும் என அதிமுக கூறி வந்தது. ஆனால், இட ஒதுக்கீடு கிடைக்காமல் எந்த முடிவும் அறிவிக்க முடியாது என பாமக கூறி வந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை அவர்களது … Read more

கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. செவ்வாக்கிழமை அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. புதன்கிழமை அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. கேரளா உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு ஆனது மாலை 6 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆனது கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 78.54 சதவீத வாக்குகள் … Read more