அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்!

The next urban local election is about to begin! Will the Supreme Court grant time?

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்! தற்பொழுது ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது இது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பறக்கும் படையினர் அமைத்து கண்காணிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் … Read more

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து … Read more

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை!

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை!

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.உத்தரப்பிரதேசத்தில் 2022 சட்டசபை தேர்தல் பற்றி விவாதிக்க இந்த சந்திப்பு நடைபெற்றது.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.புதுடில்லியில் உள்ள அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உத்திரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வந்த்ரா தேவ் சிங்,தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ்,கட்சியின் … Read more

காங்கிரசின் புதிய யுக்தி! தமிழகத்தின் முக்கிய பங்கு!

Strategy of congress party with tamilnadu

காங்கிரசின் புதிய யுக்தி! தமிழகத்தின் முக்கிய பங்கு! இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்து வருகிறது.காங்கிரஸ் கட்சி மத்தியில் இதுவரை ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சியாகும்.சோனியா காந்தி இந்த கட்சியின் தலைவராக செயல்படுகிறார்.இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியாவார். தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை அடுத்த தேர்தலில் வீழ்த்த இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது.அதற்காக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் … Read more

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு!

Is there a discount on jewelry purchased at cooperative banks? Order to collect details!

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தேர்தல் களத்தில் தரப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்சி ஏற்ற பின்பு பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், குடும்ப அட்டைக்கு 4000, பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு கடன் ரத்து போன்ற பல அத்தியாவசிய … Read more

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

This is how the DMK came to power in the election! Accused EPS!

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்! கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி … Read more

கத்தரித்து விடுவேன் என வெளியிட்ட வீடியோவால் அதிரடி காட்டிய போலீசார்! தலைவிக்கே இந்த நிலையா?

The police shown by the video by the video published by the scene! Is this the position of the leader?

கத்தரித்து விடுவேன் என வெளியிட்ட வீடியோவால் அதிரடி காட்டிய போலீசார்! தலைவிக்கே இந்த நிலையா? தமிழர் முன்னேற்ற படை கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் வீரலக்ஷ்மி. 35 வயதான இவர் சென்னை ராமாபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு காரில் அனகாபுத்தூர் நோக்கி சென்றபோது, அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் வந்தது. இது சம்பந்தமாக … Read more

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!

IAS officer severely beats journalist who filmed abuse!

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி! உத்திரபிரதேசத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சி தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் போது முறைகேடு நடந்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது. இதனிடையே 600க்கும் மேற்பட்ட இடங்களில் … Read more

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Violence erupts in elections! The plight of the female candidate!

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மனுத்தாக்கல் செய்து 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின. லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இந்த பெண்ணொருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார். அந்தப் பெண் … Read more