கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை!

Single entrance exam for both these courses! Central government advice!

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை! தற்போது ஒன்றைய அரசு சில திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிற ஐஐ டி என்ஐ ஐடி குறிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!

New program of Anna University! Effective this year!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொறியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாகவே முடிவு செய்திருந்தது இந்நிலையில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது எனவும் அந்த பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலையில் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் … Read more

சிஐடி பொதுநுழைவு தேர்வு! ஐகோர்ட்டிற்க்கு நோட்டீஸ்!

CIT Entrance Exam! Notice to the court!

சிஐடி பொதுநுழைவு தேர்வு! ஐகோர்ட்டிற்க்கு நோட்டீஸ்! கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் சி ஐ டி பொதுமறைவு தேர்வு கர்நாடகவில் நடைபெற்றது.தேர்வர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு காரணம் இந்த தேர்வில் தகுதி அடைப்பிடியில் பி யூ படிப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லை என கூறினார்கள். மேலும் தங்களை தேர்வில் புறக்கணித்து விட்டதாகவும் கூறினார்கள். மேலும் இந்நிலையில் தேர்வர்கள் சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணையில் இருந்தது. மேலும் இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதி … Read more

 டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!

Are you a diploma holder? Here is important information for you!

 டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்து தற்பொழுது தான் பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அதன் முடிவுகளும் வெளிவந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.மேலும் பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு நடைபெற உள்ளது. அவர்களுக்கான ஹால்டிக்கெட் டையும் வழங்கி வருகின்றனர்.அதனையடுத்து சிபிஎஸ்சி முடிவுகள் வெளிவரவில்லை.அதனால்  உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு!

Attention students! New order of UGC!

மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு! சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன்  காரணமாகதான்  தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. மேலும்  தமிழகம் உட்பட … Read more

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி!

Salem engineering student is amazing! Jobs at Infosys for Rs 10 lakh

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி! ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் ஆர்.அபிராமி. கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஆர். அபிராமியும் கலந்து கொண்டாள். இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல் உதவித்தொகையும் வழங்கினர். … Read more

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்! என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவினர், தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் பொன்முடி பேசுகையில், படித்து முடித்தவுடன் அவரவர் சார்ந்த தொழில்துறைகளில் பணிக்கு செல்கின்றனர். எனவே அதற்கு … Read more