ஜோ ரூட்டுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லையா?

ஜோ ரூட்டுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லையா?

இங்கிலாந்தின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் வீரர் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடும் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜோ ரூட்டுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இனிமேல் இங்கிலாந்து டி20 அணியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஒயிட்-பால் அணி கேப்டன் மோர்கன் பேசும்போது அவருக்கான எதிர்காலம் நிச்சயம் … Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் இங்கிலாந்து

இயல்பு நிலைக்கு திரும்பும் இங்கிலாந்து

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

ஆண்டர்சனின் சாதனையை பற்றி சங்ககரா இப்படி கூறினாரா?

ஆண்டர்சனின் சாதனையை பற்றி சங்ககரா இப்படி கூறினாரா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

என்னால் அடுத்த ஆஷஸ் தொடரிலும் விளையாட முடியும்

என்னால் அடுத்த ஆஷஸ் தொடரிலும் விளையாட முடியும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

தடுப்பூசி குறித்து முதல்கட்ட மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை

தடுப்பூசி குறித்து முதல்கட்ட மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

இளவரசரின் மாளிகை இத்தனை கோடிக்கு விற்பனையா?

இளவரசரின் மாளிகை இத்தனை கோடிக்கு விற்பனையா?

மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகனான துலீப் சிங் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆட்சி செய்தார். துலீப் சிங்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் சீக்கிய பேரரசின் கடைசி மன்னராக இருந்தார். இவர் ஆட்சியை பிரிட்டிஷ் கைப்பற்றியதால் துலீப் சிங் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1866-ம் ஆண்டு இளவரசர் விக்டர் ஆல்பர்ட் ஜே துலீப் சிங் பிறந்தார். அழகான மற்றும் துணிச்சலான இளவரசராக அறியப்பட்ட விக்டர் 1898-ம் ஆண்டு ஆங்கிலேய … Read more

தினமும் இத்தனை லட்சம் பேருக்கு பரிசோதனையா?

தினமும் இத்தனை லட்சம் பேருக்கு பரிசோதனையா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இங்கிலாந்தில், தினமும் 28,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளொன்றுக்கு 4 லட்சம் பேருக்கு … Read more

ஜோரூட் இந்த நாட்டில் விளையாட விரும்புகிறாரா?

ஜோரூட் இந்த நாட்டில் விளையாட விரும்புகிறாரா?

கொரோனா வைரஸ் காலத்திலும் உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று விளையாடி வந்த காரணத்தினால்  இதற்கு நன்றிக்கடனாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். ஜோரூட் பேசும்போது நான் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. துரதிருஷ்டவசமாக என்னால் முடிவு எடுக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதற்கும், அங்கு செல்வதற்கும் சிறந்த நாடு பாகிஸ்தான்’’ என்று கூறினார்.

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சத்தை தாண்டியது. இந்த கொடிய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. … Read more

பார்முலா1 கார்பந்தயம் இங்கிலாந்து வீரர் வெற்றி

பார்முலா1 கார்பந்தயம் இங்கிலாந்து வீரர் வெற்றி

ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்று நேற்று நடந்தது. 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் 307.104 கிலோமீட்டர் தூர இலக்கை 1 மணி 31 நிமிடம் 45.279 வினாடிகளில் கடந்து இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் இந்த சீசனில் ருசித்த 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 24.17 வினாடி பின்தங்கிய … Read more