இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?

OPS-EPS Awaiting Final Verdict!..Who Will Win?

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில்  வழக்கு தொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு … Read more

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

EPS appeal case adjournment! OPS request accepted!

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை தாக்கியது கட்சிக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தலைமையகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அதிமுகவின் … Read more

உங்கள் சீட்டு இங்கே செல்லாது! எடப்பாடி பழனிச்சாமிக்கு மிரட்டல் விடுத்த கோவை செல்வராஜ்!

உங்கள் சீட்டு இங்கே செல்லாது! எடப்பாடி பழனிச்சாமிக்கு மிரட்டல் விடுத்த கோவை செல்வராஜ்!

அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் பத்திரிக்கையாளர்களிடம் அப்போது தெரிவித்தது பன்னீர்செல்வத்தை முனுசாமி தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பழனிச்சாமி எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவருடைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை நான் வெளியிடுவேன். கட்சியின் அலுவலகத்தில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். அங்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

கடந்த மாதம் 11ம் தேதி கூட்டப்பட்ட அஇஅதிமுக பொதுக்குழுவை செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டிய அதிமுகவின் பொது குழு மற்றும் செயற்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் … Read more

பன்னீர்செல்வத்திற்கு சவால் விட்ட எடப்பாடி பழனிச்சாமி!

பன்னீர்செல்வத்திற்கு சவால் விட்ட எடப்பாடி பழனிச்சாமி!

ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே வாதங்கள் யாவும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் … Read more

ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி!

ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் … Read more

சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! திங்கள்கிழமை விசாரணை!

சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! திங்கள்கிழமை விசாரணை!

கண்ட ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால் அன்றைய தினம் எந்த விதமான முடிவும் எடுக்கப்படாமல் அந்த கூட்டம் முடிவுற்றது. இதனை தொடர்ந்து சென்ற மாதம் 11ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று சென்னையில் … Read more

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

Success in the case of OPS! The main position for all of them?

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி? அதிமுகவில் ஒற்றை தலைமை என்று பேச்சு ஆரம்பித்தது முதல் உள்ளுக்குள்ளேயே இரு பிரிவினை ஏற்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்தனர். ஆனால் அதிகப்படியான மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் -க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன் அதிமுக கட்சி தலைமையகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அவ்வாறு  தாக்கியதன் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் தலைமை செயலகத்தின் … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

யாராலும் அதிமுகவை வீழ்த்த இயலாது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

யாராலும் அதிமுகவை வீழ்த்த இயலாது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற சமயத்தில் அவர் தமிழக முதல்வராக முதன்முதலாக பொறுப்பேற்றார் என்ற மகிழ்ச்சியை விடவும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதை திமுகவின் உடன்பிறப்புகள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. அடுத்த எதிர்கட்சிகளை அவர் யார் என்ற போட்டி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடையே இழந்தபோது பன்னீர்செல்வத்திற்கு திமுக பகிரங்க ஆதரவு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை … Read more