பிரதமரை அடுத்து முக்கிய நபரை சந்திக்க இருக்கும் இபிஎஸ்!

பிரதமரை அடுத்து முக்கிய நபரை சந்திக்க இருக்கும் இபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்றைய தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற இருப்பதாகவும் , தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும், தெரிவித்து வருவது தொடர்பாகவும், ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி … Read more

டெல்லி பயணம்! பத்திரிக்கையாளர்களிடம் மழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

டெல்லி பயணம்! பத்திரிக்கையாளர்களிடம் மழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

அதிமுகவின் இனை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் அப்போதுஅவர்களுடன் தளவாய் சுந்தரம், ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் அந்த சந்திப்பிற்கு பின்னர் ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பு ஊசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அந்த … Read more

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ் தமிழகத்திலிருந்து … Read more

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!

AIADMK is ready for anything! O.P.S. Action Interview!

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி! முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில், கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில், 20 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் காக்கின்றனர். அவர் வீட்டில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதன் இணை இயக்குனர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது இதுதான். அதிமுக எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவும், எதிர்கொள்ளவும், எப்போதும் … Read more

முன்னாள் அமைச்சர் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை! காலையிலேயே கடுப்பான இபிஎஸ்!

முன்னாள் அமைச்சர் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை! காலையிலேயே கடுப்பான இபிஎஸ்!

சென்ற முறை அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில்பாலாஜி இடம் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென்று சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. … Read more

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் … Read more

இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

அதிமுகவின் கொள்கை கோட்ப்பாடுகளுக்கு இடையூறாக செயல்ப்பட்ட காரணத்தால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சார்ந்த ராஜன் நாகர்கோவில் தொகுதி மாவட்ட கழக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், தோவாளை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் மாடசாமி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி கழகச் செயலாளர் மோசஸ் ராமச்சந்திரன் தோவாளை தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் தென்கரை மகாராஜன் தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் பாலசுப்பிரமணியன் என்கிற சுதாகர், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை … Read more

அப்பல்லோ விற்கு விரைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

அப்பல்லோ விற்கு விரைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்களுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதோடு அவர் தானாக சுவாசிக்க சிரமப்படும் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலமாக சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரு. மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.அதோடு ஓபிஎஸ்,இபிஎஸ் உள்ளிட்டோருக்கு இடையில் பிரச்சினைகள் … Read more

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை!

Former CM and Sasikala in one place! The relentless wave of volunteers!

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை! நீண்ட காலமாக திமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரின் … Read more

இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

சிறையிலிருந்து விடுதலையான பின் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனாலும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முடிவை அறிவித்தார் சசிகலா.அதாவது தான் தீவிர அரசியலில் இருந்து விலக இருப்பதாக ஒரு அறிக்கையை ஒருநாள் இரவு 8 மணி அளவில் வெளியிட்டுவிட்டு அத்துடன் ஒதுங்கிக்கொண்டார் சசிகலா. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் முதல் அவரை பெரிய ஆளுமையாக நினைத்துக்கொண்டிருந்த முக்கிய தலைவர்கள் வரையில் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அவர் அரசியலை … Read more