அதிமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்!! ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

கடலூர் மாவட்டத்தில், மங்கலம் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மரணத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், ‘கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான கந்தசாமி அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறோம். மேலும், கழகத்தின் … Read more

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு! சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது … Read more

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?

John Pandian who broke the unity of the leadership! Is it like this among them?

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், இடம் பெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் அவர்கள், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது அதிமுக பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் தென்மாவட்டங்களில் தொகுதி கேட்டும், கூட கொடுக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடும் நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டு சென்னை எழும்பூர் … Read more

முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி! சசிகலாவின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா?

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து இருக்கின்றார். நேற்று காலை 10 மணி அளவில் அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் அதிமுகவின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற … Read more

மாணவர்கள் அனைவருக்கும் 2 GB டேட்டா இலவசம்!! முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த ஈபிஎஸ் !!

தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2GB இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று ஈ.பி.எஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். மேலும், அம்மா அவர்கள் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயர் கல்வி மேம்படுத்தப்பட்டது. திமுக கட்சி ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 32.1 விழுக்காடாக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் … Read more

ட்ரெண்டிங்கில் எடப்பாடியார்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சென்ற 2016ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அடுத்த ஒரு வருட காலத்திற்குள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அந்தக் கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் காரணமாக, அவர் பதவி விலக நேரிட்டது. அவரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் … Read more

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்!

Former MLAs expelled from AIADMK! EPS in action! OPS!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிஎம்ஸ் நரசிம்மன் மற்றும் அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், … Read more

நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!

அதிமுக நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்காக அந்த ஐந்து பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்த சசிகலா, சமீபத்தில் போனில் தொடர்புகொண்டு அதிமுக நிர்வாகிகள் உடன் பேசினார். அந்த ஆடியோ வெளிவந்த மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு … Read more

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உள்ளிட்டோர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சேலம் புறநகர் சிவகங்கை நெல்லை போன்ற மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவின் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட காரணத்தால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் மற்றும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சேலம் புறநகர் மாவட்ட … Read more