ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி!
கடந்த ஜூலை மாதம் 11 தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது இடைக்கால பொதுச்செயலாளராக … Read more