சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்!  சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் தட்டி கேட்ட ஆசிரியை உடன் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு வழக்கம் போல் நேற்று ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஜன்னல் … Read more

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!.

The robber who kicked the student at that place?..the negligence of the police!.

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!. டெல்லி அருகே உள்ள பதர்பூர் என்ற பகுதியில் தனது கல்லூரி வேலை முடித்து விட்டு ஒரு மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அந்நேரமாக பார்த்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.தொலைபேசியில் பேசியபடி நடுரோட்டில் சென்றார்.தினமும் அந்த மாணவியை  நோட்டம் போட்டிருந்த அங்குள்ள ஒரு இளைஞர் சரியாக நேரம் வரும் வரை காத்திருந்தார். மாணவியோ சம்பவதென்று தனியாக நடந்து சென்றுள்ளார். இதை கண்ட இளைஞர் அவரை சிறுது நேரம் … Read more

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!! மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது. வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த … Read more

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!..

Cupid of love who ran away from his two girlfriends!..Young women are fighting in the middle of the road!..

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!.. அவுரங்காபத்தில் உள்ள பைதான் நகரில் தினமும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பேருந்து நிலையத்திற்கு நேற்று 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் பேருந்து நிலையத்தில் நின்று சிரிச்சி சிரிச்சி பேசிக்கொண்டு இருந்தார்கள்.பிறகு அங்கு வந்த மற்றொரு 17 வயதுடைய சிறுமி இவர்களை கண்டதும் கோபம் அடைந்தார். திடீரென அவர்களிடம் வந்து நீ என் … Read more

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?

It will come but it will not come!.. Tip top ah.. The thief who came? The jewel of the old lady who was stolen?

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை? சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார். அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் … Read more

திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்!

False love with a married person! Cruelty to the woman! The action taken by the police!

திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் தூம்கா மாவட்டத்தில், உள்ள ஒரு கிராமத்தில், திருமணமான இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட  கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் செல்ல வைத்துள்ளனர். அந்த பெண்ணும் திருமணம் ஆனவர். மேலும் ஒரு திருமணமான ஆணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். ஆனாலும் ஊர்மக்கள் … Read more

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Mysterious logo celebrity! Woe to the woman!

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக காதலிக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களை நம்பி பெண்களும் மோசம் போகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் உமேஷ் என்ற 35 வயது நபர். இவர் தனது சொந்த ஊர் சிக்மகளூர் மாவட்டத்தில் கலசாபுரா  கிராமத்தில் வசித்து வந்தார். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டனா … Read more