தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

11th class general examination started! When do you know the results?

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா? தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 2 வருட காலமாக பொதுத்தேர்வு ஏதும் நடைபெறாததால் இந்த வருடமும் நடைபெறாது என்று கூறிவந்தனர். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்தோடு 1முதல் 9 ஆம் … Read more

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது தற்போது தான் குறைந்து காணப்பட்டது. மீண்டும் அடுத்த அலைக்கனா பாதிப்பு தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியவில்லை. பொது தேர்வு நடத்த முடியவில்லை. பொதுத் தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் கூட்டம் கூட நேரிடும். இதனால் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவும். இதனால் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. மானவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி … Read more

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Minister Anbil Mahesh warns private schools For this reason?

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று மூன்றவது அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர திறக்கப்படவில்லை. ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். சிறார்களுக்கான தடுப்பூசிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இரண்டு வருடகாலமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இம்முறையும் தொற்று பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தேர்வு நடைபெறாது என்று பல வதந்திகள் பரவியது. ஆனால் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்!

தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்! உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. … Read more

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குபதிவு நாளான இன்று தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்குபதிவு இன்று காலை 7 … Read more

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்!

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்! நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து இந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை … Read more

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படது. அதுபோல் இந்தமுறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, விரைவாக பாடங்களை நடத்தி வருகிறது. … Read more

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!

Cancel online exams in college? Students who got into a fight!

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதிப்பை தந்து வருகிறது. அரசாங்கம் பல கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொற்றானது முடிவின்றி தொடர்ந்து பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால் தொற்று பாதிப்பு குறையும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தற்சமயம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று உறுதியாகும் நிலை வந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அனைத்து … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுத்தேர்வுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் இறுதி வரை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக, குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை … Read more