குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!! நீண்ட கால இடைவெளிக்கு பின், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த … Read more

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!!

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!! கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் … Read more

அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இந்த ஆண்டில் பல அரசு தேர்வுகள் நடக்க உள்ளது. இருப்பினும் இந்த கரோனா தொற்று காரணத்தினால் தேர்வுகள் நடைபெறுவது சற்று தாமதம் ஆகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழக அரசின் ஐஏஸ், ஐபிஎஸ் போன்ற இலவச பயிற்சி மையங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வு இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது. … Read more

TN TRB  தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

This is a working day for government employees! Sudden announcement!

TN TRB  தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பணிக்கு 1508 காலி பணியிடங்கள் நிரப்பப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற இந்த தேர்வானது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டனர். அந்த வகையில் தேர்வை ரத்து செய்து அதற்கான மறுத்தேர்வு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்று கூறியிருந்தனர். அந்த அறிவிப்பை வெளியிட்டதும் அந்த தேர்வை … Read more

ஆசிரியர் தேர்வு -கால அவகாசம் நீட்டிப்பு :

சென்னை : முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 31-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2020 -2021ம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் நிலை ஒன்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் தேர்வு வழியே நேரடி நியமனம் செய்ய செப்டம்பர் 9-ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் பெறப்பட்டு … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!! தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தனித்தேர்வர்கள் மற்றும் விருப்பத்தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணிக்கு தேர்வு!! 20 மையங்களில் நடைபெறும்!!

தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் 11,741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகின்ற ஜூலை 26ஆம் தேதி முழு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் … Read more

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?

165-page dissertation! Will the NEET exam be canceled?

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? மாணவர்களின் மருத்துவ கனவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த நீட் தேர்வு தான்.இரு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மக்களிடம் ஓட்டுகளை கவர்வதற்கு பல அறிக்கைகளை வெளியிட்டது.அந்த அறிக்கைகளில் ஒன்றுதான் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது.தற்போது 170 க்கும் மேல் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சி அமைத்தும் கூறிய இந்த அறிக்கை … Read more

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்!

Good news for students! It starts on the 26th!

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வரும் நிலையில் அராசங்கம் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு.ஆனால் இடையில் ஓர் முறை தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறக்கப்பட்ட போது கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் மாணவர்களுக்கும் தொற்று பரவல் … Read more