இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!!

இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு... மாணவர்கள் அதிர்ச்சி!!

இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!! இனி மருத்துவராக பணி புரிய வேண்டுமென்றால் NEXT பாஸ் பண்ணால் மட்டுமே மருத்துவராக பணிபுரிய முடியும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப் போவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நெக்ஸ்ட் தேர்வானது இரண்டு நிலையாக நடத்த உள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவ படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்த … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள்! 

Attention students! Chennai University Distance Education Exam Result Released Today!

மாணவர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள்! கடந்த 1980-81 ல் கல்வியாண்டில் சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிலுவைத் தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.மேலும் அந்த தேர்வு குறித்து விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.மேலும் தமிழகத்தில் தற்போது தொலைதூர கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது அதிகளவு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை … Read more

அடுத்த ஆண்டுக்கான க்யூட் இளங்கலை நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் 45 மத்திய பல்கலைகழக்கங்கள் உள்ளது. இந்த பல்கலைகழங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர மத்திய அரசு பொது நுழைவு தேர்வு நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்தாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை யூஜிசி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் 2023ம் ஆண்டுமே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை கியூட் இளங்கலை … Read more

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா?  பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு!

Will the struggle of teachers who have passed the TED exam continue? Announcement issued by the Department of School Education!

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா?  பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் சென்னையில் டிஜிபி வளாகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் நிரந்தர பணியில் நியமனம் செய்யப்படாத காரணத்தினால், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அறிவித்தனார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், “என்னைப்போன்ற ஆசிரியர்கள் பலர் மாதத்திற்கு பலமுறை ஆங்காங்கே போராடிக்கொண்டே இருக்கிறோம். திமுக … Read more

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த  பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு … Read more

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!! கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது வரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதன் காரணமாக நாட்டில் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!

Achievement in the selection of 5 sisters from the same family! Officer who tweeted!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி! ராஜஸ்தான் மாவட்டத்தில் பொது சேவை ஆணையம் ஆர்.பி.எஸ்.சி ராஜஸ்தான் நிர்வாக சேவை 2018ம் ஆண்டின் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஜுன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் ஷர்மா இரண்டாம் இடத்தையும், … Read more

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்! அனைத்து துறையினருக்கும் தேர்வு வைப்பதன் காரணம் எவ்வளவு பேர் முயற்சித்தாலும், அதற்கு தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அதாவது திறமை உள்ளோருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் வரவர பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்வது சகஜமாகி விட்டது. சில அரசு ஊழியர்கள் தன் சொந்த தேவைக்களுக்காக சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வில் கூட அவ்வளவு சோதனைகளை மீறி … Read more

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!

Make sure to choose Anna University! You can write if you want!

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்! சென்னையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கடந்த வருடம் பிப்ரவரி 2020 ல் நடைப்பெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும்,அதை கருத்தில் கொண்டு மீண்டும் மறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறினார். கடந்த வருடம் நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.தேர்விற்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார். மாணவர்கள் இரண்டில் எந்த தேர்வில் அதிக … Read more

ஆதார் ஆணையம் கைவிரிப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் மோசடி ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அதில் 2 மாணவிகள் உள்பட 10 பேர் மீது ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிபிசிஐடி இந்த 10 மாணவ – மாணவிகளின் புகைப்படங்களை பெங்களூரிலுள்ள ஆதார் ஆணையத்தில் கொடுத்து, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துள்ளது.  … Read more