ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்!

Stalin who traveled by train! The security forces are in a state of panic after the sudden sound of danger!

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்! தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வேலூர் மாவட்டம் சென்றார்.அப்போது அவர் ரயிலில் தான் பயணம் செய்தார்.இரண்டு நாட்கள் சுற்று பயணம் முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பினார்.அப்போது நேற்று மாலை அவர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார்.மேலும் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி … Read more

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

Running train event! The young man was rescued from the tracks with serious injuries!

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்! கொல்கத்தாவில் இருந்து மால்தா என்ற இடத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த ரயிலில் சாஜல்ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த இளைஞர் அவருடைய கால்களை பிற பயணிகளின் இருக்கையில் வைத்துகொண்டு ,செல்போனில் பேசியபடியே வந்துள்ளார்.இதனை சக பயணிகள் கண்டித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெண்கள் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்த இடத்திற்கு … Read more

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை! குஜராத் மாநிலத்தில் ஓக்காவிலிருந்து கடந்த 26 ஆம் தேதி எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது மேலும் கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது 8 வயது முதல் 18 வயதான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர் அவர்களுடன் நாலு பெரியார்கள் இருந்தனர் அவர்கள் செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேக காரணமாக உடனடியாக கோழிக்கோடு ரயில்வே போலீசிற்கு … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

A college student tragically died in a train collision in Dindigul district! Police investigation!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை! திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுக்கா ராமகிரி சின்னுலுப்பை பகுதியை சேர்ந்தவர் இலுப்பையா. இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகன் ஜெகன்(16) மற்றும்  மகளுடன் குஜிலியம்பாறை கூடலூரில் வசித்து வருகின்றனர். இவரது மகன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டிலிருந்து முடிவெட்ட செல்வதாக கூறி சென்றார். முடி வெட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது செல்போனை பார்த்துக் … Read more

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!

Train passengers suffer due to empty tickets for trains! Pre-register today!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் நாள் அன்று வருகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியூரில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!

Good news for train passengers! Also running from November 1st!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை … Read more

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கொள்ளையர்களால் நடந்த விபரீதம்!

Collective sexual abuse of a woman on a moving train! The tragedy caused by the robbers!

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கொள்ளையர்களால் நடந்த விபரீதம்! உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தில் உள்ள  மும்பை நோக்கி, நேற்று இரவு லக்னோவிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்  மராட்டியத்தின் லாகூர் நகரில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்தபோது, அதில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறியுள்ளனர். அதுவும் அவர்கள் ஏறி பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை … Read more