ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!!

Super news for ration card holders!! On sale starting today!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!! தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் இக்கட்டில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உயர்ந்து வரும் இந்த உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பத்து ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உளுத்தம் பருப்பை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் … Read more

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!!

Hand over Ration Card immediately!! Action order of the government!!

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் விதமாக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலியமாக உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உதவிகள் மட்டுமல்லாமல் மாநில அரசு உதவிகளும் ரேஷன் வைத்திருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவியை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ரேஷன் கார்டில் சில விதிகளும், நிபந்தனைகளும் அரசாங்கத்தால் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறை பற்றி … Read more

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது செயற்கை!! வெளியான தகவலால் புதிய சர்ச்சை!!

Enriched rice in ration shops!! A new problem has arisen!!

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது செயற்கை!! வெளியான தகவலால் புதிய சர்ச்சை!! பொது மக்களுக்கு இலவசமாக அரிசியும், மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை அனைத்தும் ரேஷன் கடைகள் முலம் விநியோகிக்கப்படுகிறது. நடுத்தர ஏழை எளிய மக்கள் இதனால் பயனடைகின்றனர்.இதுமட்டுமல்லாமல் குடும்ப பெண்களுக்கு அரசின் நிதி உதவி, மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தந்த ரேஷன் கடை முலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அரிசி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107  குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக … Read more

சற்றுமுன்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

A while ago: No more palm oil in ration shops.. Super plan released!!

சற்றுமுன்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நியாய விலை கடையில் பல புதிய மாற்றங்கள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு என ஆரம்பித்து தற்பொழுது பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர். ஆனால் இம்முறை கரும்பு கூட வழங்காமல் மறுத்திருந்த நிலையில் … Read more

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!!

FREE SHIPPING FROM TODAY!! Started in Nilgiri district!!

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!! நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க ஆணையிடப் பட்டது. நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ … Read more

ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!!

New Scheme in Ration Shops!! This is applicable for this district only!!

ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!! தமிழ்நாட்டில் தர்மபுரி  மற்றும் நீலகிரியில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவடைய உள்ளது. உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இத்திட்டம் நாளை தொடங்க உள்ளது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா .ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் . … Read more

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!! நியாயவிலை கடைகளில் வாங்காத உணவு பொருட்களுக்கு பில் போட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான நியாயவிலை கடைகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 39 மாவட்டங்களில் 34,083 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகளின் மூலம் மக்களுக்கு … Read more

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!  தமிழகத்தில் நியாயவிலைக்  கடைகள் மூலம் மக்களுக்கு அனைத்து உணவு பொருட்களும் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எல்லா நியாயவிலை கடைகளிலும் ஆய்வுகள்  மேற்கொண்டு வருகின்றனர். உணவு பொருட்களின் எடையில் சிறிது மாற்றம் இருந்தாலும் நியாயவிலை கடை … Read more