பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்! செக் குடியரசு நாட்டில் பல்கலைகழக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. செக் குடியரசு என்று அழைக்கப்படும் செக்கஸ்லோவாகியா நாட்டில் மத்திய பரேகு நகர் உள்ளது. இந்த மத்திய பரேகு நகரில் ஜான் பலாச் சதுக்கத்தில் சார்லஸ் என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் என்ற நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சொகுசு கார் ஒன்றில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உறிவினரின் … Read more

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!

"Odisha train accident" that shook the country!! Important information released by AIIMS Hospital!!

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!! நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 295  பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து … Read more

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A van crashed into a tamarind tree!..One died on the spot..The condition of another is critical?..

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது. அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி … Read more

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு?

Banner family dispute! The wrong decision taken by the husband?

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு? கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலாக பணிபுரிந்து வருபவர்  திருநாவுக்கரசு இவருடைய வயது 39. இவர் ஆவடி அருகே உள்ள கோவிலில் பதாகை பகுதியில் தன் குடும்பத்தோடு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள். பத்து வயதில் ராசிகா என்ற மகளும் ஆறு வயதில் ரக்சன் என்ற மகளும் உள்ளார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் … Read more