73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!

73 km double track!! Railway department's super announcement!!

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!! மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

Ration card holders hit jackpot !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!! இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு … Read more

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!!

Last date to exchange 2000 rupee notes!! Shocking information of RBI!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!! பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ரூ 2000 நோட்டுகள் மூன்றில் இரண்டு பங்கு சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த … Read more

சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் இடம்?? ஐசிசி வெளியிட்ட தகவல்!!

Indian team's place in championship points list?? Information released by ICC!!

சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் இடம்?? ஐசிசி வெளியிட்ட தகவல்!! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டும் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அதிரடியாக களமிறங்கிய இந்திய அணி 1-0 கைப்பற்றியது. இதன் முதலாவது ஆட்டத்தில் மாபெரும் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. எனவே, இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெரும் தருவாயில் இந்திய அணி இருந்தது. ஆனால் இதற்கான இரண்டாவது டெஸ்ட் … Read more

உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!!

Don't clean your phone this way!! Otherwise it will be dangerous!!

உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!! இந்த காலத்தில் யாருமே ஸ்மார்ட் போன் இல்லமால் இருப்பதே இல்லை. வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என அனைத்து நேரமுமே இந்த போனில் நமது நேரத்தை கழிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக சிலவற்றை செய்து விட்டால், அது … Read more

திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!!

IRCTC website down suddenly!! Passengers suffer a lot!!

திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் மக்களுக்கு ஏராளமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். தொலைதூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். பயணம் செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம்தோறும் அதிக அளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். அதைத் தடுப்பதற்காக சிறப்பு ரயில்களை ஒவ்வொரு வருடமும் ஏற்ப்பாடு செய்து … Read more

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!!

Senthil Balaji living comfortably in jail?? Minister Raghupathi's full explanation!!

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளையாட்டரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் அனைவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதோ அதேதான் இவருக்கும் வழங்கப்படுகிறது. குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லாத … Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

Increase in stipend for differently abled people!! Tamil Nadu Government Official Notification!!

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000  வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட … Read more

மீண்டும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!!

Tamil Nadu fishermen arrested again by Sri Lanka Navy!!

மீண்டும் இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள்!! தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர். இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து … Read more

பெண்களை கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!! டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவு!!

Procedures to be followed to arrest women!! New order by DGP Shankar Jiwal!!

பெண்களை கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!! டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவு!! பெண்களை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கூறி உள்ளார். அதாவது கைது செய்யப்படும் பெண்களை காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளில் மட்டுமே வைத்து விசாரணை செய்ய வேண்டும். மற்றபடி அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க கூடாது. பெண்களை சூரியன் வெளிவருவதற்கு முன்பாகவும், மாலை சூரியன் மறைந்த … Read more