முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி https://www.dailythanthi.com/News/India/bjp-alliance-will-win-330-seats-in-lok-sabha-elections-edappadi-palaniswami-interview-in-delhi-1011179

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!! டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு முற்றிய நிலைமையில் கூட இந்தியாவில் அதை குறைக்க மோடி பெரிதும் பணியாற்றினார். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்று பாரபட்சம் … Read more

புதிதாக உருவாக்கப்பட்ட காப்பீடு திட்டம்!! இனி பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம்!!

NEWLY CREATED INSURANCE PLAN!! 10 lakhs for passengers who register now!!

புதிதாக உருவாக்கப்பட்ட காப்பீடு திட்டம்!! இனி பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!!

Want to prevent your smartphone from overheating?? Some Simple Tips You Must Follow!!

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்ட … Read more

“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!!

NEXT WONDERFUL ANNOUNCEMENT OF “NAUN MULTHVAN SCHEME”!!TIME FOR SCHOOL STUDENTS DREAMS COME TRUE!!

“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!! இன்றைய காலக்கட்டத்தில் பல மாணவர்கள் தனது குடும்ப வறுமையின் காரணமாகவும் ,சில சந்தர்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகின்றது. மேலும் தொழில் மற்றும் அரசு பணியில் போன்ற பல இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதுபோன்ற பல காரணங்களை தவிப்பதற்கு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது தான் இந்த “ … Read more

பத்திரப்பதிவிற்கான கட்டணம் குறைக்கப்படுமா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!!

Will the bond registration fee be reduced? Public demand for Tamil Nadu government!!

பத்திரப்பதிவிற்கான கட்டணம் குறைக்கப்படுமா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 … Read more

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

All prison guards will be given a pay rise!! Tamil Nadu Government Ordinance Issue!!

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அன்று சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் குறித்து அதற்கான புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதில், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகளுக்கான துறையில் வேலை செய்யும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதாவது, இவர்களுக்கான சம்பளம் காவல்துறை ஆளுநர்களுக்கு … Read more

காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் துவக்கம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Gandhian Education Certificate Course Application Start!! Tamil Nadu Government Notification!!

காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் துவக்கம்!! தமிழக அரசு அறிவிப்பு!! மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அதில், மகாத்மா காந்தியடிகள் குறித்து முழுவதுமாக படிக்கும் விதமாக ஒரு காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் பல பேருக்கு காந்திய கல்வி பட்டய படிப்பை கற்பித்து வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை பட்டய சான்றிதழ் பட்டய படிப்பு, சம உரையாடல், யோகா பட்டய … Read more

BE/ B.Tech/ முடித்திருக்கிறீர்களா? ரூ.1,80,000/- சம்பளத்தில் அற்புதமான வேலை வாய்ப்பு!!

BE/ B.Tech/ முடித்திருக்கிறீர்களா? ரூ.1,80,000/- சம்பளத்தில் அற்புதமான வேலை வாய்ப்பு!!

BE/ B.Tech/ முடித்திருக்கிறீர்களா? ரூ.1,80,000/- சம்பளத்தில் அற்புதமான வேலை வாய்ப்பு!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது RITES நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Manager பணிக்கென 1 காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 04.08.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: RITES பணியின் பெயர்: Manager காலி பணியிடங்கள்: … Read more

Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!!

Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!!

Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!! ஒரு நிறுவனமானது பணியாட்களை தேடி வருகிறது என்றால் அதற்கு இரண்டே காரணம் தான் இருக்கும். முதல் காரணம் அந்த கம்பெனியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதை செய்வதற்கு ஒரு ஆளை தேடுவார்கள். இரண்டாவது அந்த கம்பெனியின் உரிமையாளர் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளை ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைத்து விட்டால் அந்த உரிமையாளர் கம்பெனியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளை செய்யலாம் என்பதற்காக பணியாளர்களை தேர்வு … Read more

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட்a கூடும்!! இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த … Read more