கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

கை கால் நரம்பு வழியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!! இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பொருட்களும் உடல் உழைப்பில்லாமல் செய்யப்படும் வேலைகளும் நமது உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. இதனால் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு நிறைய உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் உடலின் செயல்பாடுகள் குறைவதனால் தசை பிடிப்புகள் நரம்பு வலி போன்றவை ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சியாட்டிக்கா என்ற நரம்பு வலி நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றது அது … Read more

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!! சர்க்கரை நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடு இல்லாமல் இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உடனே நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்குகிறோம்.மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் போடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக ரத்த குளுக்கோஸ் … Read more

இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! 

இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! 

இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. மேலும் ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும். … Read more

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!! பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் … Read more

கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!

கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!

கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!   நம் தலையில் முடிகள் உதிர்ந்து அந்த இடம் வழுக்கை விழுந்திருக்கும். இதை சரி செய்ய நாம் மருந்து மாத்திரைகள், பலவிதமான எண்ணெய்கள், சிகிச்சைகள் எடுத்திருப்போம். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. முடி கொட்டுகிறதே முடி கொட்டி வழுக்கை விழுந்துவிட்டதே என்று கவலைப்படும் அனைவருக்கும் அந்த பிரச்சனையை சரி செய்ய அருமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   … Read more

வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!!

வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!!

வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!! வெந்தயம் என்பது இயற்கை மூலிகை. வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் குடல் புண் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் முழுவதுமாக குணமடைய செய்கிறது. வயிற்று பிரச்சனைக்கு பயன்படுத்தும் பொருளில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான வயிற்றுப் பிரச்சனைகளையும் வெந்தயம் முழுவதுமாக குணமடைய செய்கிறது. மேலும் இதனை கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் … Read more

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!! தற்போது எல்லாம் ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக அவசரமான உணவை உண்பதால் பல தீமைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக முளைகட்டிய பயிர்கள் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகின்றன.  இவைகள் எல்லாம் அதிக புரதம் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் நம் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டும் உணவுகளில் முக்கியமான ஒன்று முளைகட்டிய பயிர்கள் உள்ளது. சாதாரண … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!!

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!!

இது மட்டும் செய்து பாருங்கள்!! 7 நாட்களில் வெடிப்புகள் நீங்கி அழகிய பாதங்கள் பெறலாம்!! உடலை அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களுக்கு மட்டும் சிதறி விடுகிறது. பாதங்களில் தான் ஆரோக்கியம் ஒளிந்து இருக்கிறது. அழகு நிலையத்தில் முக அழகோடு பாத அழகு படுத்துவதற்கு பெடிக்யூர் உண்டு. இதன் மூலம் பாதங்களை கடுமையாக இருந்தாலும் பாதத்தை சுத்தமாக தேய்த்து மசாஜ் மூலம் அழகாக்கி பாதங்களிலுள்ள நரம்புகளை தூண்டும் படி செய்வதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள்.  உடலில் … Read more