நரம்பு தளர்ச்சி பிரச்சனை உடனே குணமாக வேண்டுமா? ஒரு டீஸ்பூன் இந்த பொடி இருந்தால் போதும்!

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உடனே குணமாக வேண்டுமா? ஒரு டீஸ்பூன் இந்த பொடி இருந்தால் போதும்! மூட்டு வலி நரம்பு பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்தும் இரண்டு பொருட்களை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம் மூட்டு வலி, கழுத்து வலி நரம்பு பிரச்சனை போன்றவற்றிலிருந்து முழுமையாக குணமடைய உதவும் பண்புகள் வெந்தயத்தில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடலிலுள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு … Read more

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்! சர்க்கரை நோயை ஏழு நாட்களில் குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போது உள்ள சூழலில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் அதிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான்.இதன் விளைவாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளலாம் … Read more

1 கிளாஸ் தான்.. 200 நோய்க்கு பாய் பாய்!! டீக்கு பதில் இதை 3 நாள் பாலோ பண்ணுங்க!!

1 கிளாஸ் தான்.. 200 நோய்க்கு பாய் பாய்!! டீக்கு பதில் இதை 3 நாள் பாலோ பண்ணுங்க!! இந்த காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டு உள்ளதால் சிறுவயதினருக்கும் கூட தற்பொழுது மூட்டு வலி முழங்கால் வலி வந்து விடுகிறது. பெரும்பான்மையாக இதற்கு கால்சியம் குறைபாடு காரணம் என்று கூறினாலும் நமது உணவு பழக்க வழக்கமும் இதற்கு ஓர் முக்கிய காரணம் தான். அந்த வகையில் நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும் உடலில் … Read more

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்!

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்! சர்க்கரை நோயின் அளவை கட்டுக்குள் வைக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது இதற்கான காரணம் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை இதன் விளைவாக நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அதில் மிகவும் … Read more

நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து குடித்தால் போதும்!

நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து குடித்தால் போதும்! நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சரியில்லாத காரணத்தினாலும், நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதிலும் அதிகளவு நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஒன்றாக இருப்பது கால் நரம்பு வலி, நரம்பு சுண்டி இழுத்தல், கால் மறுத்து போகுதல். அவ்வாறான நரம்பு பலவீனத்தை சரி செய்ய என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நரம்பு பலவீனம் என்பது … Read more

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்! நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து மூட்டு வலியை குணப்படுத்தும் முறை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு அதிகம் வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் மூட்டு வலியாக இருக்கின்றது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். பொதுவாக மூட்டுவலி பிரச்சனைகள் இரும்புச் சத்துக்கள் குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகின்றது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more

ஒரே வாரத்தில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரு சிலருக்கு எந்தவிதமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் உடல் பருமன் மட்டும் அதிகரிக்காது ஆனால் ஒரு சிலருக்கு எந்த சத்தான பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அது அவரவர்களின் உடல்நிலை மற்றும் ஜீன்களை பொருத்தது. மேலும் ஒவ்வொருவருக்கு சத்து குறைபாட்டினால் கூட உடல் பருமன் அதிகரிக்காமல் மிக ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு உடல் பருமனை அதிகரிக்க … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்! நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப நாம் உண்ணும் காய்கறிகள் பழங்களில் நமது வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவர் நமது அனைவர் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளின் ஒரு அருமருந்து அவரைக்காய் தான். அவரைக்காயை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக் கொள்வதால், … Read more

இந்த ஐந்து பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! நூறு வயதானாலும் எந்த உடல் உபாதைகளும் நம்மளை நெருங்காது!

இந்த ஐந்து பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! நூறு வயதானாலும் எந்த உடல் உபாதைகளும் நம்மளை நெருங்காது! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ,மூட்டு வலி இதய நோய் போன்றவைகள் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் 60 வயது ஆனாலும் 20 வயது போல் எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு எந்த பொருட்களை நாம் சாப்பிடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் நான்கு பாதாம் … Read more