பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!
திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில் ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம். இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை … Read more