பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!

Public alert!! If you do this thing in the open from now on, you will be fined immediately!!

திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில்  ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம். இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை … Read more

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

From now on, if you print this without permission, you will be jailed!! District Collector action alert!!

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!! இனிவரும் காலங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அங்ஙனம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த பேனரை அச்சடித்துக் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் அதிகம் உள்ளனரோ? இல்லையோ? அதிகம் பேனர்களும் விளம்பர பலகைகளும் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு … Read more

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!! பொதுமக்கள் பலருக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது ஏனென்றால் ரயில் பயணம் தான் எப்பொழுதும் மிகவும் சௌகரியமாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கார் விமானம் போன்றவற்றில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இவ்வாறு ரயில் பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைகின்றது. இந்த ரயிலில் தொலைதூரம் … Read more

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது. ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும். இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள … Read more

தியேட்டரில் இதை செய்தால் உங்களுக்கு அபராதம்!! இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்!!

தியேட்டரில் இதை செய்தால் உங்களுக்கு அபராதம்!! இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரிதாக செல்லும் இடம் இடம் என்னவென்றால் அது திரையரங்குகள் தான். இங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே சென்று தனது நேரத்தை செலவிடும் ஒரு பொழுதுபோக்கு இடமாக இந்த திரையரங்குகள் முக்கிய பங்கு வைக்கின்றது. தற்போதைய காலத்தில் நம்மிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தாலும் திரையரங்குகளில் சென்று அந்த இரண்டு மணி நேர காட்சியை பார்ப்பதற்கு மக்கள் அதிக அளவில் … Read more

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம் சென்னை, மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்தபோது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சுங்கத்துறை ஆணையரகம் இது குறித்து கூறியதாவது, சென்னை விமானநிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர்.அப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அவர்கள் அணிந்திருந்ததை பார்த்து … Read more

ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!!

Aadhaar and pan card not linked?? 15 Problems You Shouldn't Do!!

ஆதார் மற்றும் பான் கார்டை  இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!! ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.அதற்கான கால அவகாசமும் ஜூன் 30 ம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லை. இதனால் இணைக்காதவர்களின் பான்கார்டு செல்லாது என்று  மத்திய அரசு அறிவித்த நிலையில் காலகெடு முடிந்த பின்பு ஆதார் மற்றும் பான் கார்டை … Read more

இனி இந்த 5 இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்கள்!! அப்படி ஓட்டினால் அபராதம் என்று எச்சரிக்கை!!

Don't Drive Without These 5 Illamas!! Warning that if you drive like that, you will be fined!!

இனி இந்த 5 இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்கள்!! அப்படி ஓட்டினால் அபராதம் என்று எச்சரிக்கை!! இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு  இல்லாமல் வாகனத்தில் சென்றீர்கள் என்றால் அபராத தொகை  கொடுக்க வேண்டியது இருக்கும்.  மேலும் நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியகமாக இருக்க வேண்டும். முதலில் ஓட்டுநர் உரிமம் மிக முக்கியமான ஒன்று. இந்த உரிமம் இல்லாமல் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, 5000 ரூபாய் அபராதம் … Read more

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!

if-you-do-this-for-no-reason-the-penalty-will-be-3-months-in-jail-severe-warning-issued-by-southern-railway

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!! முறையான காரணம் இல்லாமல் ரயிலில் இதை செய்தால் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலானது சூலூர் பேட்டை- அக்கம் பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தில் வந்து … Read more

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!  இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு  ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை  தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் … Read more