கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

a-fire-in-a-chicken-shop-sensational-incident

கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம்.இவர் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் பிராய்லர் கடை ஒன்று வைத்துள்ளார்.அந்த கடையை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகின்றார். ஜெகதீஸ்வரன் காலை தண்ணீர் காய வைப்பதற்காக சென்றுளார்.அப்போது கேஸ் செல்லும் டியூப்பில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.அதனால் அதில் திடீரென தீப்பிடித்தது.அப்போது  அருகில் இருந்த பொருட்களும் எரிய தொடங்கியது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு … Read more

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் … Read more

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்! ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு … Read more

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் … Read more

சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என  போலீசில் வாக்குமூலம்!

Psycho teacher who burned the private parts of the boy! He confessed to the police that he did this for this reason!

சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என  போலீசில் வாக்குமூலம்! கர்நாடகாவின் துமகுருவி பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள்  செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் அங்கன்வாடியில் மூன்று வயது சிறுவன் அவனுடைய கால்சட்டையில் அடிகடி சிறுநீர் கழிப்பது வழக்கம். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று அவனுடைய கால்சட்டையில் சிறுநீர் கழித்துள்ளான். அதனால் கோபம் அடைந்த அங்கன்வாடி ஆசிரியை சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்துள்ளார். இந்நிலையில் … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்? சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த … Read more

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட … Read more

எட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்?

The police officer who brutally attacked and killed the eight-month pregnant woman!

எட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்? ஜம்மு காஸ்மீரில் கதுவா மாவட்டத்தில் சிறப்புக் காவலர் அதிகாரி ஒருவர் பில்லவார் பகுதியில் வசித்து வந்துள்ளார்.அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் தனது மனைவி என்றும் பாராமல் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.இதனால் கோபமடைந்த கிராமவாசிகள் சிலர்நேற்று அவரது வீட்டிற்கு தீ வைத்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கொலை செய்த குற்றவாளியை தனிப்படை போலீஸ் குழு … Read more

அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!..

AC explosion in government school accident? Police investigation!..

அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!.. ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் மாநகராட்சியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பல மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு ஒன்று செயல்பட்டும் வருகின்றது.ஸ்மார்ட் வகுப்பில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஏசி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏசி இயந்திரத்தை ஊழியர்கள் ஆன் பட்டனை போட்டுள்ளனர்.நன்றாக செயல் பட்டு கொண்டிருந்த ஏசி திடிரென்று டமால் என அதிக சத்தத்துடன் வெடித்து … Read more