கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!

The situation in Andhra Pradesh is very bad due to heavy rains! Many magic! Survival reaches 17!

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது! அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகிய தாழ்வு பகுதி, திடீரென்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் எல்லாம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததன் காரணமாக பல மாநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை முதல் அதிக மழை வரும் என்று … Read more

தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு!

Flood damage in Puducherry due to heavy rains!

தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு! தமிழகம் முழுவதுமே வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இது அந்த பருவம் தான் என்றாலும் இந்த வருடம் எப்பொழுதும் வரும் மழை பொழிவை காட்டிலும் கூடுதலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. ஆனால் இந்த முறை கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இயற்கை பேரிடர்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள பலருக்கும் இது மிகப்பெரும் ஒரு சவாலான கால நிலையாக … Read more

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு!

This amount would be just right for rain flood victims! - T.R.Balu!

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. அதன் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உட்பட பல்வேறு கடற்கரை சூழ்ந்துள்ள மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து நிதி வேண்டி தமிழக அரசு சார்பில் டெல்லி சென்றுள்ள … Read more

2025ம் ஆண்டு உணவுக்கு திண்டாட்டம் தான்! இனி சாப்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் அரசின் உத்தரவு!

2025 is the year of food shortages! Government orders to cut down on food!

2025ம் ஆண்டு உணவுக்கு திண்டாட்டம் தான்! இனி சாப்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் அரசின் உத்தரவு! கடந்த ஆண்டு வடகொரியாவில் பெருமளவு வெள்ளம் பேரிடரர் ஏற்பட்டது. அதனால் பல பயிர்கள் நாசம் ஆனது. மேலும் அதிலிருந்து மீளமுடியாமல் இன்றளவும் வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பயிர்கள் மட்டுமின்றி பல உயிர்களையும் இழக்க நேரிட்டது. அதுமட்டுமின்றி தற்போது கருணா அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. அதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த ஒரு … Read more

கேரளாவில் எப்போதையும் விட 135 சதவிகிதம் கூடுதல் மழை! அதிர்ச்சி தகவல் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!

135 percent more rain than ever in Kerala! Indian Meteorological Department provides shocking information!

கேரளாவில் எப்போதையும் விட 135 சதவிகிதம் கூடுதல் மழை! அதிர்ச்சி தகவல் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையம்! கடவுளின் தேசம் என்று அனைவராலும் சொல்லப்படும் கேரளா. தற்போது கனமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்து மாநிலமே தத்தளித்து வருகிறது. மேலும் அங்கு கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்படி தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி 35 பேர் வரை இறந்துள்ளனர். … Read more

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்!

6 members of the same family killed in landslide Awful staged in Kerala!

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி! கேரளாவில் அரங்கேறிய பரிதாபம்! கேரளாவில் தற்போது கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே, மேக வெடிப்பின் காரணமாக பலத்த மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் அப்படியே வெள்ளத்தில் மூழ்குவதும் நாம் வீடியோக்களிலும், செய்திகளிலும் பார்த்து வருகிறோம். தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் … Read more

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு!

Holidays today for flood-affected area schools! Notice of Action!

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு! கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக அருகில் உள்ள சில ஊர்களிலும் பெருத்த மழையின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெருமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அங்கு பல இடங்களில் வெல்ல நீர் சூழ்ந்து உள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கன்யாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு … Read more

நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்!

This is the reason for landslides and heavy rains! Experts' explanation!

நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்! தற்போது இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாக எல்லா இடங்களிலும் கன மழையும்,  அதனால் அதனை தொடர்ந்து நிலச்சரிவும், அதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. வடமாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை கேள்விப்பட்டோம். தற்போது கடவுளின் தேசமான கேரளாவிலும் அந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்பட மனிதனே முழுக்க காரணம். தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் … Read more

வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்!

The bridge closed by the flood! People rescued unscathed!

வெள்ளப்பெருக்கால் மூடிய பாலம்! உயிர் சேதமின்றி மீட்கப்பட்ட மக்கள்! தற்போது பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு  இயற்கை சீற்றங்கள் மற்றும் இயற்கை உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தரைப்பாலம் … Read more

கர்நாடகத்தை புரட்டியெடுக்கும் மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் :

கர்நாடகத்தை புரட்டியெடுக்கும் மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் :

கர்நாடகா : கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த, கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு … Read more