இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!!

I never even imagined supporting Israel!! Statement released by the White House!!

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!! இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை என்று அமெரிக்கா தற்பொழுது அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிரை இறந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் போரை நிறுத்தாத ஈரான் சில நாட்களுக்கு முன்னர் … Read more

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!! 

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!!  பள்ளிகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காக மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களின் நல்வாழ்விற்கும் துணையாக இருக்க வேண்டும். யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுனெஸ்கோ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களை தடை … Read more

இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! 

Now it can be used in all countries!! Indian app spreading abroad!!

இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெருபாலும் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிறார்கள்.  இதிலும் குறிப்பாக யுபிஐ மூலம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறார்கள். மேலும் … Read more

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!   பிரான்ஸ் நாட்டில் 5வது நாளாக தொடர்ந்த கட்டுக்கடங்காத கலவரத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை இரவு கலவர கும்பல் மேயர் வீட்டின் மீது பற்றி எரியும் காரைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகா பகுதியின் நான்டேனில் நகரில் சொல்லும் பேச்சை கேட்கவில்லை என்ற காரணத்திற்காக … Read more

மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!! 

A cruel husband who mixed drugs with his wife's food every day!! What happened next was the height of shock!!

 மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!!  கட்டிய மனைவிக்கு அவருக்கே தெரியாமல் தினமும் போதை மருந்தைக் கொடுத்து யாரும் செய்யாத ஒரு கொடூர செயலை கணவன் ஒருவன் செய்துள்ளான். அதுவும் 10 வருடங்களாக இந்த கேவலமான செயலை செய்துள்ளான். பிரான்சை சேர்ந்தவன்  லி டொமினிக். இவனது மனைவி பிரான்சுவா. டொமினிக் தினமும் தனது மனைவிக்கு அவருக்கே தெரியாமல் உணவில் போதை மருந்தை கலந்துக் … Read more

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!   சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.   சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.   சிக்கன் குனியா நோய் … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்!

Corona spread echo! Visitors to this place must do this!

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.மேலும் அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது தான் கொரோனா குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். ஆனால் சீனாவில்  கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.அதனால் பொது மக்கள் … Read more

FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்!

FIFA: The World Cup Football Tournament! Three qualified teams for the quarter-finals!

FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்! உலகம் முழுவதும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்று தான் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது. அப்போது பிரான்ஸ் அணி தான் வெற்றியை தட்டி சென்றது. தற்போது இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகின்றது.இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு அவரவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்!

FIFA World Cup Football Tournament! Teams clashing today!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய வியாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றது. இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more