தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் … Read more

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி? எம்.எல்.எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போலி மோசடி நிறுவனங்களாகும் யம் நாட்டில் புதிது, புதிதாக உருவாகி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தை நம்பி ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலுத்தினால் மாதம்தோறும் வாரம்தோறும், ஏன்? நாள்தோறும் கூட உங்களுக்கு வட்டியாக பணம் கிடைக்கும். உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என்ற ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி பலரும் … Read more

இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!!

Just don't do this!! SBI Bank warned customers!!

இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த … Read more

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!!

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!! தற்போது அனைவரிடமும் பான் கார்டு வந்துள்ளது. பான் கார்டு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரிடமும் இந்த பான் கார்டு ஆனது எப்பொழுதும் இருந்த வண்ணமே இருக்கிறது. எனவே அடுத்தவர்கள் பான் கார்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டையே … Read more

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!!

IT employee who lost Rs.49 lakhs by wishing for Rs.350!! A lot of excitement due to the incident!!

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!! இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் தான் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். இன்று சமூக வலைத்தளத்தில் வரும் பல பொய்யான தகவல்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர் என்று இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த … Read more

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்பாக அதன் ஆர்.சி புக் இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அதாவது ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பு அந்த வண்டியின் ஆர்சி புக்கில் இருக்கின்ற எண்ணும், சேர்ஸ் எண்கள், என்ஜினில் இருக்கக்கூடிய எண்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து … Read more

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல் இபி பில்லை மொபைல் போன்களில் அல்லது ஆன்லைனில் கட்டுபவர் நீங்கள்? அப்படி நீங்கள் இபி பில் கட்டிருந்தாலுமே உங்களுக்கு கட்டவில்லை என்று போனில் அழைப்பு வரலாம் அல்லது மெசேஜ் வரலாம். மேலும் நம் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் போகலாம். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகமாகி வருகிறது. இது எவ்வாறு நடக்கிறது இதை எப்படி தடுக்கலாம் என்பதை … Read more

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தமனைவி சிந்துஜா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக … Read more