வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!

வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!! *ஒரு சிறிய பச்சைத் துணி எடுத்துக் கொள்ளவும். அதில் 3 ஜாதிக்காய், 11 ஏலக்காய், 6 வசம்பு, 2 தேக்கரண்டி பச்சைக் கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர் போட்டு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். பணப் பெட்டியில் எதாவது ரூபாய் நோட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் இந்த பொருட்களை எதன் மீது வைக்கின்றோமோ அதைத் தான் … Read more

உங்கள் வீட்டில் தங்கம் இல்லையா! இதை செய்தால் வீட்டில் நிறைய தங்கம் சேரும்!!

உங்கள் வீட்டில் தங்கம் இல்லையா! இதை செய்தால் வீட்டில் நிறைய தங்கம் சேரும்! உங்கள் வீட்டில் துளி அளவு கூட தங்கம் இல்லை என்று தினமும் வருத்தப்பட்டு வருபவர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் கூறப்படும் மூன்று பொருட்களை வைத்தால் உங்கள் வீட்டில் தங்கத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். நமது வீட்டில் ஏற்கனவே உள்ள தங்கத்தை அடமானம் செய்து வேறு ஒரு பிரச்சனையை சரி செய்து இருப்போம். அல்லது தங்கத்தை அடமானம் வைத்து … Read more

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவார்கள். அந்த வகையில் வருகிற 7 தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are allowed to visit this temple only for four days! The announcement issued by the Forest Department!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் எந்த கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக இருப்பது கோவில்.அதன் காரணமாக தான் மக்கள் அனுமதிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் படிப்படையாக ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் … Read more

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! 

Denial of permission to those who came to climb Chaturahimala! Action order of the forest department!

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும்  ஏராளமான பக்தர்கள்  வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்! திருஷ்டி எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும். வெளியில் சென்று வந்தால் உடல் ஏதாவது பதிப்பு ஏற்ப்பட்டால் உடனே எலுமிச்சையை அறுத்து சிவப்பு வைத்து சுத்தி போடுவார்கள். இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, … Read more

ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி நாளை நீல நிலா என்று அழைப்பு !! சில மாதத்திற்கு ஒரு முறை தோன்றும் அதிசய நிகழ்வு !!

பௌர்ணமி நாளான இன்று (ஆக.31) வானில் நீல நிலா தோன்றும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒரு மாதத்திற்கு ஒரு பௌர்ணமி ,ஒரு அமாவாசை வரும். ஆனால், எப்போதாவது ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி ஏற்படும். அந்த வகையில் இந்த மாதம் இன்று இரண்டாவது பவுர்ணமி வந்துள்ளது.இந்த மாதத்தில் ஒன்றாம் தேதி பௌர்ணமி தோன்றிய நிலையில் இரண்டாவது பௌர்ணமியாக ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 8.19 மணிக்கு தோன்ற உள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முழு … Read more