2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது.   அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது.   இந்த முழு மோசடியையும் வங்கியின் … Read more

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!!

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 16 ஆயிரம் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோடிக்கணக்கான இந்தியர்கள் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்த வங்கி ஹவ்சிங் லோன், கோல்டு லோன், பர்சனல் லோன், பிசினஸ் லோன், அக்ரிகல்ச்சர் லோன் என்று பல்வேறு கடன் திட்டங்களை … Read more

சுலபமாக கிடைக்கும் தங்க நகை கடன் வாங்குவதற்கான முக்கிய 5 தேவைகள்!

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருப்பது பணப் பிரச்சனை தான் சிறுக, சிறுக சேர்த்து கொஞ்சம் நகை வைத்திருப்பார்கள். அதே நேரம் வேறொரு சமயத்தில் கஷ்டம் என்று வரும் போது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற அதே நகைகள் தான் உதவியாக இருக்கும். நமது ஊதிய சான்றிதழ்களை வைத்து பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் அவற்றிற்கு … Read more

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு.!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும், இதன் மூலமாக 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கடந்த வாரம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5 சவரனுக்கு உட்பட்ட மொத்தமாக ரூபாய்.6000 கோடி நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக … Read more

இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்!

So many crores of jewelry loan fraud! Government action! 3 people fired!

இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி என மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன் படி தற்போது கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற நபர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அந்த … Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Sekar Babu DMK

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.அதில் ஒன்றுதான் நகைக்கடன் தள்ளுபடி. இந்நிலையில் ஆட்சியை பிடித்த திமுக ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி … Read more

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு!

Is this what happens in co-operative banks? Government of Tamil Nadu shows action!

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு! கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் சொன்ன பல  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் … Read more

மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90% பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், நாட்டின் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிற்பகலில் நிறைவடைந்த … Read more