ஒரே நேரத்தில் அரசு பணியாளர்களுக்கு பணி உயர்வு! ஆச்சரியத்தால் தலைமை செயலக பணியாளர்கள்!

Promotion for government employees at the same time! Chief Secretariat staff by surprise!

ஒரே நேரத்தில் அரசு பணியாளர்களுக்கு பணி உயர்வு! ஆச்சரியத்தால் தலைமை செயலக பணியாளர்கள்! மத்திய பணியாளர் துணை இணைப்பு அமைச்சர் ஜிதேந்திர சிங் இவர்கள் பதிவு குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வில் அடிப்படையில் தான் பதவி நியமனம் செய்யப்படுவார்கள். அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனர் தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 400 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து … Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்! தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி இவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் நமது பணத்தில் தேவைப்படும் போது … Read more

 அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Good news again for government employees !! Action order issued by the Central Government !!

அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் அதாவது 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் வாங்கும் மத்திய அரசு பணியாளர்கள் வரும் ஜூலை மாதத்தில் 6% அகவிலைப்படி உயர்வை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே கூறப்பட்டுள்ளது.அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் காத்திருக்கும் லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் உயர்வு கிடைக்கும் … Read more

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக அந்த ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதமாதம் … Read more

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறமை, பணி மூப்பு ஆகியவையை வைத்தே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஈடுபட்டு வந்தது. அதன்படி இதற்கான புதிய திட்டங்களை இத்துறை அறிவித்துள்ளது. அதில், உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி … Read more

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு! தற்போதைய தொழில் நுட்பம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் மற்றும் கணினி மயமாக்கப்பட்டது. சிறு பெட்டி கடைகள் முதல் பெரும் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்பாடு காணப்படுகிறது. மக்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தொடர்ந்து செல்கின்றன. முன்பெல்லாம் கணக்கு வழக்குகளை புத்தகத்தில் எழுதி வைத்தனர்.அந்த காலம் சென்று தற்பொழுது கணினியில் பதிவிட்டு கொள்கின்றனர்.இந்த பதிவை நாம் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்து … Read more

கொரோனா தொற்று! அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்த நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவர்கள் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த விதத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை நோய்த்தொற்று நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். … Read more

ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை – அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்கண்ட் மாநிலத்தில், மக்கள் எந்த வகையிலும் புகையிலையை உட்கொள்ளாத மண்டலமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அம்மாநில அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.  அது என்னவென்றால், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எவ்வித வகையிலும் புகையிலையை உட்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டுமாம். இந்த புதிய கட்டளையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது புகையிலையை புகைக்கும் மற்றும் உண்ணும் ஆகிய … Read more

சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு… அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இன்று முதல் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இந்த ரயிலில் … Read more

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு கொரோனாவால் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்ப ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது தெலுங்கானா அரசு. இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாதாரச் சரிவை ஈடு செய்யும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஐ.பி.எஸ் … Read more