ஆளுநர் ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு.. 9 பேர் மட்டுமே பங்கேற்பு!.. இந்த அசிங்கம் தேவையா?!..

governor

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல். பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில … Read more

ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!! 

What villain is the governor?? No, Senthil Balaji is Buddha?? Annamalai blasts DMK!!

ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!!  தமிழ்நாட்டில் ஆளுனரை வில்லனாக திமுகவினர் சித்தரித்து வருகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத நிலையை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. என்னவோ ஆளுநர் கொடூரமான வில்லனாகவும், செந்தில் பாலாஜி தான் உத்தமராகவும்,  போதி மரத்தடி புத்தராகவும் சித்தரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவென்று ஆளுனரை வில்லனாகவே … Read more

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

A new bus station is coming!! Members of the Legislative Assembly who started!!

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.31,57 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் தொடங்க இருந்தது.இந்த நிலையில் அதற்கான பூமி பூஜை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு அவருக்கு என்ன வேலை!! இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்!!

மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு அவருக்கு என்ன வேலை!! இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்!! ஆளுநர் என்றால் ஆட்சி செய்பவர் என்று பொருளாகும். இந்தியாவில் ஆளுநர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மேலும் அவர்களின் அதிகாரம், செயல்பாடுகள் மற்றும் அவர் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கவர்னர் ஒரு பொது நபராக தெரியலாம். ஆனால் பெரும்பாலான சூழ்நிலைகளில் அவர்கள் தலைவராகவும் நியமிக்கப் படுகிறார்கள். கவர்னர் என்ற சொல் கூட்டாட்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். அரசியல் அமைப்பால் குறிப்பிட்ட … Read more

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள்!

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள். அடுத்த 10-15 நாட்களில் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சரை சந்தித்து வழங்க உள்ளோம். அதோடு இன்று ஆளுநரை சந்தித்து ஆளுநருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கை வைக்கப்படும். இந்தியாவில் … Read more

கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது!!

கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது! கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சர் பதவிக்கு டி கே சிவக்குமார் அவர்களும் ஒரு மனதாக தேர்வு … Read more

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி சிதம்பரத்தில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? ஆளுநர் என்ன ஆண்டவரா? நிர்பந்தம் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு பேட்டி. சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன் சாலை பகுதியில் நடைபெற்று வரும் சாலை மேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் … Read more

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

2 hour concession for women employees!! Effective from today!!

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!! கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் இருவரும் இணைந்து அரசானை ஒன்றை வெளியிட்டனர். இதில் புதுச்சேரி அரசு அலுவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வெள்ளிகிழமைகளில், அவர்களின் பூஜை மற்றும் வழிபாடுகளுக்காக, காலை 2 மணி நேர பணி சலுகை  அளிக்கப்படும் எனவும், காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை,  மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பயன்படுத்திக் … Read more

சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர், மற்றும் 19 மாவட்டபொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய‌ அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, மத்திய அரசிடமிருந்து 6300 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மே 15 முதல் 25 வரை 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு … Read more

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்! ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் … Read more