அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary increase from July!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம்   வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில்  தற்போது அதிகரித்து … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை!

Shock news for government employees! There is no chance for them to get this amount anymore!

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை! மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு புதிய அகவிலைப்படையை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஊழியர்களின் கணக்கில் நிலுவையில்  இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பிடித்தம் … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா?

Happy news for government employees! How much percent increase in cost price?

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா? மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்க உள்ளது. அந்த வகையில் அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு குறித்து முடிவு எடுக்க உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிட்டதட்ட நான்கு … Read more

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை நாடு முழுவதும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள … Read more

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள் கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சலுகை! 

Happy news for government employees! New offer effective from yesterday!

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சலுகை! கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதம் உயர்த்தி 38 சதவீதம் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் முதல்வர் … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு!

Govt double tamaka offer for government employees and pensioners! Increase in allowances and pensions!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு! இன்று 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வருடம்தோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதேபோல் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு

govt-employees

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போட்டு கொள்ளாத அரசு ஊழியர்கள் இந்த அக்டோபர் மாதம் 16 தேதி முதல் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பானது சற்றே குறைந்து வரும் சூழலில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அந்த வகையில் அரசு அலுவலகங்களை திறக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் … Read more