ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்!
ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்! இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.பொது மக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே வருகின்றனர்.மாநில அரசு தங்களின் கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்தியும் தொடர்ந்தும் வருகிறது. இதனிடையே மேற்கு வங்க அரசானது ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.இரவு நேர ஊரடங்கில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு.இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 5 … Read more