குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !!

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் செப்டம்பர் மாதம் வந்தும் குரூப்-1 தேர்வுக்கான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாவில்லை. லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்காமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நிரந்தர … Read more

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குகின்றனர் என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவிலான இளைஞர்கள் தேர்வு … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள்  இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்

Group 4 exam results will be released on this date? Important information published by TNPSC

குரூப் 4 தேர்வு முடிவுகள்  இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உள்ளிட்ட பதவிகளுக்கும், 73௦1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சத்து 50 ஆயிரத்து … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்!

Important information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Month of Group 4 Exam Results!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 18 … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Govt job only if you know tamil language!! Action taken by Tamil Nadu Government!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் நிலையில் அத்துறைகளுக்கு வருடம் தோறும் பணி நியமனம் குறித்து தேர்வாணையம் அவ்வபோது தகவலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றானது பரவலாக காணப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனையடுத்து குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிந்து 15 லட்சம் பேர் இத்தேர்வை … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

Information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Group 4 exam result release month!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் குரூப் 4 போட்டி தேர்விற்கு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.அதனை அடுத்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!!

Only these people are not allowed to write group 4 exam!! Argument with the police for a long time!!

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத காலை 8:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என தேர்வு எழுதும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. … Read more

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more