இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)தலைவலி துளசி சிறிதளவு,சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி பறந்து போய்விடும். 2)செரிமானக் கோளாறு ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அகலும். 3)பேதி நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நினைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக … Read more

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியைடந்து வருகின்றனர்.முதலில் நார்மல் சளி பாதிப்பாக உருவெடுத்து பின்னாளில் நெஞ்சில் அதிகளவு சளி கோர்த்துக் கொள்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி வீடு வைத்தியம் மூலம் கரைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: கற்பூரவல்லி இலை மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போடு சூடாக்கி நெஞ்சு மேல் தடவி … Read more

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!! உணவு கட்டுப்பாடு இல்லாவிட்டால் உடலில் அதிகளவு வாயுக்கள் தேங்கிவிடும்.கெட்ட வாயுக்களால் உடலில் உறுப்புகள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.எனவே உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)நெய் 4)ஓமம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி வெந்தயம் … Read more

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?

If you know these health tips, you are the doctor!!!

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும். நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் … Read more

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!! 1)தோள்பட்டை வலி குணமாக: சிறிது மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தோள்பட்டை மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 2)சைனஸ் குணமாக: அதிமதுரம் மற்றும் ஆடாதோடை சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சைன்ஸ் குணமாகும். 3)வாயுத் தொல்லை நீங்க: ஏலக்காய்,ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து … Read more

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம்.ஆனால் மாறி வரும் வாழ்க்கை சூழலால் உரிய நேரத்தில் மாதவிடாய் வருவதில்லை என்று பல பெண்கள் வருந்துகின்றனர். மாதவிடாய் தள்ளிப் போக தைராய்டு,உடல் பருமன்,நீர்க்கட்டி,கருப்பை பிரச்சனை என்று பல காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு சில காரணங்களுக்காக … Read more

ஆண்களே இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்!!

ஆண்களே இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்!! கடந்த 30 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஆண்களுக்கு விந்தணு 50% குறைந்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.ஆண்மை குறைபாட்டால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.பெண்களுக்கும் கருப்பை தொடர்பான பிரச்சனை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் தொகை சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள்:- 1)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் 2)தவறான பழக்க வழக்கங்கள் 3)புகை பிடித்தல் 4)நரம்பு தளர்ச்சி … Read more

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!!

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!! தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து விட்டது.தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.காலையில் 9 மணிக்கே பங்குனி வெயில் பல்லை காட்டுவதால் பகல் நேரத்தில் வெளியில் சென்று வர முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உடல் சூட்டை தணித்துக் கொள்ள அனைவரும் இளநீர்,மோர்,நுங்கு,ஜூஸ்,கூல் ட்ரிங்க்ஸ்,ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உடல் சூட்டை … Read more

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!! உடல் எடைகூடிக் கொண்டே சென்றால் ஆபாய நோய்கள் எளிதில் எட்டி பார்த்து விடும்.கடுமையான உணவுக் கட்டுப்பாடு,உடல் உழைப்பு இருந்தால் உடல் பருமன் ஆவது முழுமையாக தடுக்கப்படும். அதனோடு பழங்களை அரைத்து குடித்து வந்தாலும் உடல் எடை சரசரவென குறைந்து விடும். 1)மாதுளை ஜூஸ் சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளையில் வைட்டமின்கள்,தாதுக்கள்,ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருக்கிறது. மாதுளம் பழ ஜூஸில் சர்க்கரை போன்ற இனிப்பு … Read more

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!! உங்களில் பலருக்கு அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனை இருக்கும்.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிக நேரம் வேலை பார்த்தல்,நீண்ட நேரம் பயணம் செய்தல்,தலைக்கு குளித்தால் துவட்டாமல் ஈர்த் தலையுடன் இருத்தல்,காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. தலையில் நீர்கோர்த்துக் கொள்வதால் அடிக்கடி தலைவலி,தலை பாரம்,மயக்கம்,ஜன்னி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அடிக்கடி தலையில் நீர் … Read more