உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் “கொத்தவரங்காய் சாம்பார்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் "கொத்தவரங்காய் சாம்பார்"!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் “கொத்தவரங்காய் சாம்பார்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த கொத்தவரங்காயை வைத்து … Read more

சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை தெறிக்க விடும் "கோவைக்காய் சாதம்" - சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி? நம் பாரம்பரிய உணவு காய்கறிகளில் ஒன்று கோவைக்காய்.இவை இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை.ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் இந்த காய் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாங்கி உண்பீர்கள். இந்த கோவைக்காயில் அதிகளவு ஆண்டிஆக்சிடண்ட்,பீட்டா கரோடின் நிறைந்து காணப்படுவதால் அவற்றை உண்ணும் பொழுது உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை … Read more

“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!

"மைதா பரோட்டோ" பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!

“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!! இன்றைய நவீன உலகில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரமாகி விட்டது.அனைவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ள முடியும் என்று காலில் சக்கரம் காட்டியது போல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் வீட்டில் சமைக்க கூட நேரம் இல்லாமல் ஹோட்டலில் உண்பதை அனைவரும் வழக்கமாக்கி கொண்டதால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு வருகிறது. வீடுகளில் சமைக்கும் உணவுகளை விட ஹோட்டலில் … Read more

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.உடல் சூடு குறைய வாரத்திற்கு ஒரு … Read more

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் சொத்தைப்பல்,பல் கூச்சம்,ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள கருப்பு மிளகு,உப்பு … Read more

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தேயிலை தேநீர்,காபி உள்ளிட்டவற்றை பருகுவதற்கு பதில் இந்த சீரகத்தை வைத்து தேநீர் … Read more

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் "சீரகம்"!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தினசரி உணவில் சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வாயுத்தொல்லை இருப்பவர்கள் … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் "சீனி அவரைக்காய்" ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த "கருவேப்பிலை சாதம்"!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!! நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள கருவேப்பிலையை பயன்படுத்தி சாதம் செய்தால் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வடித்த சாதம் – 1 கப் *வர மிளகாய்- 5 *கருவேப்பிலை – 4 … Read more

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம். பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:- *பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் … Read more