உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை - மிகவும் ருசியாக செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி? நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த … Read more

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!! நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் அதிகளவு உலோகச்சத்துக்கள்,நீர்ச்சத்து,கொழுப்புச் சத்து,புரதம், கார்போஹைடிரேட்,நார்ச்சத்துக்கள்,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் புதினா முக்கிய பங்கு வைக்கிறது. அதுமட்டும் அல்லாமல் புதினாவை உணவாக எடுத்து கொள்வதால் வாய் துர்நாற்றம் அகலும்,பசியை … Read more

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!! நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்க இறைவன் படைப்பில் உருவான அற்புத செடி தான் மருதாணி.பெண்களுக்கு தனி அழகை அள்ளி கொடுப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.மருதாணி இலைகளை அரைத்து பூசினால் சுமாரான கை,கால்களும் அழகாக காட்சியளிக்கும்.விசேஷ நாட்களில் கை மற்றும் கால்களில் மருதாணியில் வித விதமான டிசைன்கள் போட்டு கொண்டு ரசித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் மருதாணிக்கு பதில் … Read more

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!! நாம் அடிக்கடி நீரை மாற்றி குடித்து வந்தால் தோற்று நோய் கிருமிகள் நீரின் மூலம் உடலுக்குள் சென்று கடுமையான இருமலையும்,ஜலதோசத்தையும் ஏற்படுத்தி விடும்.உணவு முறை மாற்றம், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்ணுதல் போன்றவற்றாலும் சளி,இருமல் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும். வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் இழந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் நம்மை அண்டி … Read more

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!! முடக்கு வாதத்திற்கு சிறந்த கீரையாக முடக்கத்தான் கீரை விளங்குகிறது.இதில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நரம்பு தளர்ச்சி,மூல நோய்கள்,தோல் சம்மந்தப்பட்ட நோய்,காது வலி,மாதவிடாய் பிரச்சனை,தலைவலி,பொடுகு தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்: *முடகத்தான் கீரை – 1 கைப்பிடி அளவு … Read more

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! பிரண்டையில் அதிகளவு கால்சியம்,கெட்டோஸ்டீராய்டு,ஃப்ரீடீலின்,ரெஸ்வெராட்ரோல், வைட்டமின் சி,இ உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த பிரண்டை கழுத்து வலி,எலும்பு முறிவு,முதுகு வலி,முட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும் தன்மை கொண்டது. ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டையில் சுவையான சட்னி செய்து சாப்பிடலாம்.உடலுக்கு பல நன்மைகளை அள்ளி கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *பிரண்டை – 1 கப் *வர மிளகாய் – 6 *உளுந்து பருப்பு … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!! உடல் எடையை குறைக்க உதவி செய்யும் இந்த உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றியும் உடல் எடையை குறைய வைக்க உலர் திராட்சையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. இந்த உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவதற்குத்தான் பலன் அதிகம் கிடைக்கும். உடல் எடையை குறைக்க… … Read more

இனி வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுங்க!!! மலச்சிக்கலுக்கு பாய் பாய் சொல்லுங்க!!!

இனி வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுங்க!!! மலச்சிக்கலுக்கு பாய் பாய் சொல்லுங்க!!!

இனி வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுங்க!!! மலச்சிக்கலுக்கு பாய் பாய் சொல்லுங்க!!! இந்த பதிவில் வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றது இதில் உள்ள சத்துக்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். வெண்டைக்காயை சாப்பிட்டால் நமது மூளை வளர்ச்சி அடையும் என்று முன்னோர்கள், நமது பெற்றோர்கள் என அனைவரும் கூறுவதை கேட்டுள்ளோம். ஆனால் இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி யாரும் கூறியிருக்க மாட்டார்கள். பொதுவாக வெண்டைக்காயில் உடலுக்குத் தேவையான … Read more

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!?

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!?

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!? நாம் முகத்திற்கு பூசி வரும் கஸ்தூரி மஞ்சளில் பல நன்மைகள் இருக்கின்றது. இது நம் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே சரிசெய்யும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் இது பலவிதமான பிரச்சனைகளையும் சரிசெய்து விடும். கஸ்தூரி மஞ்சலில் சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இதை தொடர்த்து முகத்தில் பூசி வந்தால் முகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சருமத்திற்கும் வயிற்று வலிக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது … Read more

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி?

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் - சுவையாக செய்வது எப்படி?

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி? உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருவதில் வாழைப்பழம்,வாழைப்பூ,வாழையிலை மற்றும் வாழைத்தண்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாழைப்பழம்,வாழைப்பூக்களை அதிகம் உணவில் எடுத்து வரும் நாம் வாழைத்தண்டை அந்தளவிற்கு விரும்பி உண்பதில்லை.அதேபோல் அதன் மகத்துவத்தையும் யாரும் அறிந்து கொள்வதில்லை. இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து,பொட்டாசியம்,வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.வாழைத்தண்டில் சூப்,பொரியல்,ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக … Read more