சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்! இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம் சர்க்கரை நோய் இந்த உலகினையே உலுக்கிக்கொண்டு வருகிறது. இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33% பேருக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது என்றால், நம் உடலில் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது இந்நோய் ஏற்படுகிறது. நம் உடலில் இன்சுலினில் சிக்கல் … Read more

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!! மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது. மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்களாக கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை எடுத்து கொள்ளுதல், உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமின்மை உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக … Read more

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே.. சிறு பசலைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தரை பசலைக் கீரை சாப்பிட்டு வந்தால் நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். மேலும், தரை பசலைக்கீரை ரத்தசோகை வராமல் தடுக்கும். இக்கீரையில் கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் தரை பசலைக் கீரை சாப்பிட்டால் உடல் எடை குறையும். மேலும், இக்கீரையில் வைட்டமின் A, E மற்றும் K … Read more

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி? இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக அக்குள் வியர்வை துர்நாற்றம் இருக்கிறது. இதனால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. தினமும் 2 முறை குளித்தாலும் அக்குள் துர்நாற்றம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் அக்குள் பகுதிக்குள் சேர்வது தான். இவற்றை வீட்டு உள்ள பொருட்களை வைத்து … Read more

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் - செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி? வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும். வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும். சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் … Read more

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!! பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பது நல்லது. தீர்வு … Read more

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே ரோஜா இதழில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உள்ளன. ரோஸ் வாட்டர் தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போக்கும். நம் அழகை மேலும் பிரகாசிக்க செய்யும். சரி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் – கண் வீக்கம் ப்ரிட்ஜில் இருக்கும் ரோஸ்வாட்டரை, சிறிது காட்டனில் நனைத்து கண்கள் மேல் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்தால் … Read more

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க.. சில பேருக்கு சருமம் ரொம்ப வறட்சியாகி சொரசொரப்பாகவும், சுருக்கமாகவும் இருக்கும். அதுவும் பானிக்காலத்தில் பார்த்துங்கன்னா ரொம்ப மோசமாக இருக்கும். சிலருக்கு கை, கால்களை மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய தோல் ரொம்ப வறட்சி அடைந்து காணப்படும். ஆனால், சருமம் வறட்சியானால் அது நோய் கிடையாது. பிற காரணிகளால் ஏற்படுவதுதான். ஒரு சிலருக்கு நோய் மற்றும் பரம்பரை காரணங்களால் இந்த மாதிரி சருமம் வறட்சியாக … Read more

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி - செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி? எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெ உள்ளது. மேலும், 16 விழுக்காடு மாவுச்சத்தும் அடங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் எள்ளு விதையில், சர்க்கரை நோயை குணப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும், குடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிடும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி … Read more

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!? தினமும் சாதாரணமாக  பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொண்டாலே பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். அதுவே பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பேரீச்சம் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. பேரீச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது … Read more