குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது?

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து குழம்பு! எவ்வாறு தயார் செய்வது? குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பொதுவாக மருந்து குழம்பு தயார் செய்து கொடுப்பார்கள். அது எதற்கு என்றால் குழந்தை பெற்ற தாய்மார்களின் கர்பப்பை குணம் அடையவும், வலிமை பெறவும், குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படாமல் இருக்கவும் மேலும் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் குணமடையவும் கொடுப்பார்கள். இந்த மருந்து குழம்பு தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த … Read more

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!!

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!!

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்! கை, கால் நகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான் நோய் பாதிப்பு ஏற்படாது. நம் உடலுக்குள் நகங்கள் மூலம் தான் கிருமிகள் செல்கின்றது. வாரம் ஒருமுறை நகத்தை வெட்டுவது மிகவும் நல்லது. நகத்தின் உள் இருக்கும் அழுக்கை நீக்குவது மட்டும் இன்றி நகத்தின் மேல் உள்ள அழுக்கை நீக்கி கொள்வது நல்லது. நகத்தை பராமரிக்காமல் விட்டால் அவை விரைவில் நோய் பாதிப்புக்கு ஆளாகி விடும். அதாவது பொலிவற்று, … Read more

தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்!

தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்!

தோல் அரிப்புக்கு பாட்டி வைத்தியம்! 100% பலன் தரும்! நுண்கிருமிகள் தோலில் சேர்ந்தால் அரிப்பு ஏற்படும். அரிப்பு ஏற்பட்ட பின்னர் அடிக்கடி சொறிந்தால் அந்த இடத்தில் படர் தாமரை, சொறி, சிரங்கு ஆகியவை உருவாகி விடும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பார்க்கவும். 1)கற்றாழை ஜெல்லை அரிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும். இவை தோல் தொடர்பான பிரச்சனைக்கு உரியத் தீர்வாக இருக்கும். 2)வேப்பிலை மருத்துவ குணங்கள் … Read more

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்! தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கின்றது. மலச்சிக்கலை சாதாரண ஒன்றாக கருதி கவனிக்கலாம் விட்டோம் என்றால் பைல்ஸ், ஆசனவாயில் வீக்கம், ரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் பிரச்சனையை வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு, உள்ளிட்டவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க! நம்மில் பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை மறைய வைக்க இந்த பதிவில் அருமையான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் என்பது அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுவது தான். இந்த கருவளையம் இரவு நேரம் அதிக நேரம் தூங்காமல் செல் போன் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாலும் ஏற்படும். மேலும் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும் … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! 

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! 

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! உடல் எடையை வேகமாக  குறைக்க உதவும் அற்புதமான டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உடல் எடை அதிகமாக இருப்பது அல்லது அதிகரிப்பது என்பது அனைவருக்கும் சாதாரணமாக நடப்பது தான். இந்த உடல் எடை அதிகரித்தால் ஒரு சிலருக்கு எளிமையாக குறைந்து விடும். ஆனால் ஒரு. சிலருக்கு … Read more

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!! தீர்வு 01: சிறு குறிஞ்சான் இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராது. தீர்வு 02: ஜாமுன் விதையை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் பாதிப்பு வராது. தீர்வு 03: கருஞ்சீரகத்தை அரைத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தீர்வு 04: வெந்தயம், … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் - தயார் செய்வது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி? உடலில் அதிகபடியான கெட்ட வாயுக்கள் தங்கி விட்டால் பல வித உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும். வயிறு உப்பசம், உடல் எடை அதிகரிப்பு, புளித்த ஏப்பம், வயிறு மந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த வாயுத் தொல்லையை நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- *உலர்ந்த … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா? கோயில் கோபுர தரிசனத்தின் நன்மைகள்… எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். ராஜகோபுரம் இல்லாத கோயில்களில் வாசல் படிகளை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கடவுளின் நேர்மறை ஆற்றல், மின் காந்த அலைகள் நம் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கொடி மரத்தையும், நந்தி தேவரையும் முதலில் வணங்க மறவாதீர்கள். வழிபாடு முடித்த பிறகு கோயிலில் … Read more

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!! நவீன கால ஆரோக்கியமற்ற வாழக்கை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் சருமத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. கரும்புள்ளிகள், சரும வறட்சி, பொலிவற்று காணப்படுதல், முகக் கருமை உள்ளிட்டவைகளை சரி செய்ய அதிக பணம் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள கடலை மாவை மட்டும் பயன்படுத்தி முகத்தை பொலிவாகவும், அழகாகவும் மாற்றிக் கொள்ளுங்கள். 1)கடலை மாவு மற்றும் … Read more