மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலேயே மருந்துகள் உள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மஞ்சள் :சமையலறையில் மஞ்சள் இல்லாத உணவே கிடையாது எந்த பொருட்களில் வேண்டுமானாலும் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறந்தது. இவை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. … Read more

திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்!

Sudden heart attack.. Aspirin 300 mg tablet! Doctor's advice!

திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்! உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டதன் காரணமாக தற்பொழுது சிறு வயது முதலே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மட்டும் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்களுக்கு தான் அதிக அளவு மாரடைப்பு தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களின் உடல் தன்மைக்கு உடற்பயிற்சி செயல்பாடுகளும் சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து மருத்துவர் எட்மண்ட் பெர்னாண்டஸ் என்பவர் தந்துட்டார் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!! தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா: முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் … Read more

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு வருகின்றது. மற்ற நாடுகளுக்கும் நமக்கும் மாரடைப்பு நோயில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது மற்றும் நாடுகளை காட்டிலும் நம்முடைய நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை குறைந்தபட்சம் 30ல் லிருந்து45 வயதினருக்கு அதிகம் பாதிப்பு மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் அதிகமாகவே உள்ளது. மாரடைப்பு என்றால் என்ன: மாரடைப்பு என்பது ரத்த நாடுகள் கொண்டு … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்! கொலஸ்ட்ரால் என்பது உடலில் அளவுக்கு மீறி உருவாகுவதால் பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரால் சில சமயங்களில் மரணத்தை உண்டாக்கும் வாய்ப்பு கொண்டது. இவை ரத்தத்தில் காணப்படும் மெழுகாகும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். இந்த பதிவின் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஏற்படும் பல அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முதல் அறிகுறியாக கால் வலி. … Read more

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

Famous actor sudden death! Film industry in sadness!

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்! தொண்டகரேவை சேர்ந்தவர் லோஹிதாஸ்வா. இவர்  கன்னட திரைப்படங்களில் பழம்பெரும் மூத்த நடிகராக வளம் வந்தவர்.இவர் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.அதில் மிக புகழ்பெற்ற படங்கள் என்றால் அபிமன்யு ,ஏகே 47,அவதார புருஷா ,சின்னா,கஜேந்திரா ,விஷ்வா ,ஸ்நேகா லோகா ,போலீஸ் லாக்கப் ,சுந்தர காண்டா ,டைம் பாம் உள்ளிட்ட படங்கள் தான். மேலும் இவர் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் இருகின்றனர்.இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் திடீர் … Read more

இதனை 11 நாள் குடித்தால் நூறு வயது ஆனாலும் மாரடைப்பு வராது!!

இதனை 11 நாள் குடித்தால் நூறு வயது ஆனாலும் மாரடைப்பு வராது!!

இதனை 11 நாள் குடித்தால் நூறு வயது ஆனாலும் மாரடைப்பு வராது!! தற்பொழுது காலகட்டத்தில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு எளிதாகவே வந்து விடுகிறது. இதற்கு மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கமே முதன்மையான காரணம். அவ்வாறு இளம் வயதில் மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பானத்தை குடிக்கலாம். தேவையான பொருட்கள்: கருவேப்பிலை இஞ்சி வெந்தயம் செய்முறை: பலரும் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையை ஒதுக்கி வைப்பது வழக்கம். ஆனால் அதில் இருக்கும் … Read more

பெண்களே ஜாக்கிரதை! உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் ஆண்களை விட முதலில் உங்களுக்கு தான் ஹார்ட் அட்டாக்!

பெண்களே ஜாக்கிரதை! உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் ஆண்களை விட முதலில் உங்களுக்கு தான் ஹார்ட் அட்டாக்!

பெண்களை ஜாக்கிரதை! உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் ஆண்களை விட முதலில் உங்களுக்கு தான் ஹார்ட் அட்டாக்! இந்த காலகட்டத்தில் ஆண் பெண் இருவருக்கும் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது. இதற்கு மாறுபட்ட வாழ்க்கை முறையை காரணம். குறிப்பாக உணவு பழக்க வழக்கங்கள் மாறுபட்டது முக்கிய காரணம் என்று கூறலாம். அந்த வகையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சில உடல் உபாதைகள் உள்ள பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் 70% … Read more

வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!

வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!

வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!! தற்போதைய உணவு முறை பழக்கத்தினாலும் வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் இளம் வயதினர் பலர் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவ்வாறு பிரச்சனைகள் உருவாகுவதற்கு முன் அதற்கான அறிகுறிகள் நமது உடலில் தென்படும். அதனை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். அதுவே பிற்காலத்தில் உயிர் இழக்க அளவிற்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதில் ஒன்று தான் வியர்வை.அதனை நாம் அதான் பிரதியாக விட்டுவிடுகிறோம் அதிக வியர்வை ஒருவருக்கு வருகிறது … Read more

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி!

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி!

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி! டெல்லியில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரெயிலில் கேசவன் மற்றும் அவரது மனைவி தயா பயணம் செய்தனர். பயணத்தின் போது ரெயில், உத்தரபிரதேசத்தில் மதுரா அருகே சென்று கொண்டிருந்த போது கேசவனுக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் மதுரா ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி கேசவனை கீழே இறக்கினர். அப்போது கேசவனுக்கு மூச்சு … Read more