Heavy rain

Heavy rains and landslides continue in Maharashtra 136 killed !! People in grief !!

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!!

Preethi

மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை மற்றும் நிலச்சரிவுகள்!! 136 பேர் பலி!! சோகத்தில் மக்கள்!! மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல ...

Echo of the rain! People trapped in landslides! Magical many people!

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்!

Hasini

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்! மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து, பலத்த மழை பெய்த ...

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! சென்னை வாசிகளே உஷார்!

Sakthi

தமிழ்நாட்டுக்கு வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்கள் தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுச்சேரி காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் ...

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை

Sakthi

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு ஒரு சில இடங்களில் ...

டெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!

Sakthi

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் அதோடு தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ...

அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

Sakthi

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய இருக்கின்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான ...

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

Sakthi

தமிழ்நாட்டில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் ...

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் – வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

Parthipan K

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி ...

மூன்று உயிர்களை! பலி வாங்கிய நிவர் புயல்!

Sakthi

தமிழ்நாட்டின் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது புயல் காரணமாக மொத்தமாக 380 மரங்கள் வேருடன் சாய்ந்து இருப்பதாகவும் ...

இந்த நாட்டில் வரலாறு காணாத மழை?

Parthipan K

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றுகளால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.  கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் முதல் பாதிப்பு அறியப்பட்ட பின்னர் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...