லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!!

லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!! லிபியா நாட்டில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா நாடு அமைந்துள்ளது. ஏற்கனவே லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதன் காரணமாக லிபியா நாட்டின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். லிபியா … Read more

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு!!

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு… தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதாவரி ஆறு அபாய அளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் கரையோற பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவரம் அடைந்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. … Read more

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

officials-who-did-not-see-the-complaint-screaming-and-running-because-of-what-the-person-did-in-rage

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!!  தனது புகாரை கண்டுக் கொள்ளாத அதிகாரிகளுக்கு ஆத்திரத்தில் நபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அந்த நபர் தனது வீட்டினுள் புகுந்த பாம்பினை பிடித்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கானா மாநிலத்தில் பருவமழை காரணமாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் … Read more

வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!!

The people who lost the entire village to the flood!! Villagers take shelter in the relief center!!

வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!! வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது  மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேசத்தில் சிம்லா, ஸ்பிதி பகுதியில் … Read more

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!! 

Capital floating in flood!! People suffer in overflowing Yamuna river!!

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!  கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை … Read more

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain damage!! Meteorological Center announcement that it will continue to rain!!

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு … Read more

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடியோ கான்ப்ரன்ஸ் கால் மூலமாக திருமணம் நடைபெற்ற நிகழ்வு நடந்துள்ளது.   இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. சில மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.   கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலு, மணாலி, சிம்லா மற்றும் பல பகுதிகளில் … Read more

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Air services affected by heavy rain!! Passengers suffer a lot!!

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது பல பகுதிகளில் தினமும் பெய்ந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து சென்னையில் இடி மின்னல் மற்றும் கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் உள்ள விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுள்ளது. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சி விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட மொத்தம் … Read more

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!! 

Landslide caused by heavy rain!! Vehicles buried in the soil!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!!  வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வாகனங்கள் புதைந்ததால் 4 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளிலும் … Read more

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!!

Bleaching heavy rain!! 450 years old building collapsed!!

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!! நாட்டின் பல்வேறு இடங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான … Read more