நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்! உங்களில் பலர் மார்பு பகுதியில் ஒருவித ஊசி குத்துதல் உணர்வை அனுபவித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை மாரடைப்பின் அறிகுறி என்று பலம் எண்ணி அஞ்சி வருகின்றனர். ஆனால் இது மார்பு பகுதியில் தேங்கும் வாயுவால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு ஆகும். செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏப்பம், மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த வாயு வலி ஏற்படுகிறது. மார்பு வாயு வலிக்கான அறிகுறிகள்:- … Read more

10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்!

10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்!

10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்! உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நவீன கால வாழ்க்கையில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பலரும் பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றோம். இந்த பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட செய்முறை விளக்கத்தை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- *வெந்தயம் – 1 ஸ்பூன் *தண்ணீர் – 50 மில்லி *கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு *பட்டை – 1 துண்டு *இஞ்சி – 1 … Read more

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நவீன கால வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு முறையால் அனைவரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் சுவையை மட்டுமே கொண்டிருக்கிறது தவிர ஆரோக்கியம் என்பது சிறிதளவும் இல்லை என்பது தான் நிதர்சனம். இந்த ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உடல் சோர்வு,மன சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம்,தலைவலி உள்ளிட்ட … Read more

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!!

அதிக அளவு டிப்ரஷனில் உள்ளீர்களா!! இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் கவலையை மறக்க!! இந்த ஒரு பானம் உங்களது உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். மன அழுத்தத்தை தீர்த்து உங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும். மாரடைப்பு வருவதை தடுக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏதேனும் இருந்தால் அது விரைவில் குணமடையும். உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுடையது. தலைவலிக்கும் அருமருந்தாக பயன்படும். … Read more