ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கையும் களவுமாக கைது … Read more

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு! சமீபகாலமாக திரையுலகில் பல சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு கூட தமிழ் பட கதாநாயகி ஆனா யாஷிகா மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டி உள்ளார். மது போதையில் இருந்ததால் ரோட்டின் நடுவில் இருந்த கம்பத்தின் மீது காரை ஏற்றி உள்ளார். இதனால் காரின் உள்ளே இவருடன் இருந்த சக தோழர் மற்றும் தோழி பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு … Read more

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்!

Oh God! What a pity for this actress! Mourning screen world!

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்! சினிமா திரையுலகில் வருடந்தோறும் புது கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர்.அவ்வாறு அறிமுகமானவர்களில் அனைவரும் பிரபலமடைந்து விடுவதில்லை.யாரேனும் ஓர் சிலரே பிரபலமடைகின்றனர்.அதுமட்டுமின்றி பலர் ஓர் படம் மட்டும் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகின்றனர்.அவ்வாறு புதுமுக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் மியா ஜார்ஜ்.இவர் முதலில் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அதிகளவு வெற்றியடைந்தது.அந்த முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் … Read more

மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!!

மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!! கோலிவுட்டின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் பிரபலமானார். மேலும், இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் ரசிகர்களால் கவனத்தை பெற்றார். அதனை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின்பு யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு … Read more

வெயிலில் திரிஷாவின் அலம்பல்கள் ஏன் இந்த வேலை!

Trisha's swings in the sun Why this work!

வெயிலில் திரிஷாவின் அலம்பல்கள் ஏன் இந்த வேலை! பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா.ஆரம்பக்காலத்தில் “ஜோடி” என்னும் திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து வந்தார்.இன்று அதே ஹீரோயின் சிம்ரன் உடன் இணையாகக் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.தற்போது திரையலகில் 3 வது இடத்தில் இருப்பவர் நடிகை திரிஷா தான். இவர் ஹீரோயினாக நடிகர் சூர்யாவுடன் நடித்த “மௌனம் பேசியதே” என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! 

Heroin

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில் அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து … Read more