குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது!

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது! கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்களை முன்னோர்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பகுதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கயிவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் … Read more

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

A rare opportunity for those who have completed degrees in court! This is the last day to apply!

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள  சட்ட அதிகாரி    பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய   பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுபிட்டுள்ளனர். தமிழக நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் … Read more

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?   

If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மக்களை பாதித்து தான் வருகிறது.இதகென்று ஓர் முடிவு தற்போது வரை இல்லை.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் பல வழிகாட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொற்று முற்றிலும் அகன்ற பாடில்லை.தற்போது தான் தமிழகத்தில் மூன்று அலைகள் கடந்து நடைமுறை வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேளையில் நான்காவது அலை தொங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த நான்காவது … Read more

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை! கர்நாடகத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய தடை விதித்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் இந்த ஆடை … Read more

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடக மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு … Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இதன் காரணமாக, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து சீருடை மட்டுமே அணிந்து வரும்படி அறிவுறுத்தியது கல்லூரி நிர்வாகம். கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு!

Separate cell phone for government employees now! Icord's new order!

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் சில அரசு ஊழியர்கள் மக்கள் கேட்டு வரும் கோரிக்கைகளுக்கு சிறிதளவும் செவிசாய்க்காமல் தங்களின் சொந்த வேலைகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஏதும் பயனளிக்கவில்லை. அவ்வபோது அரசு ஊழியர்கள் தங்கள் பணியின் போது போன் பேசுவது வீடியோ எடுப்பது போன்ற சொந்த வேலைகளை பணியின் போதே … Read more

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்தில் 49-வது வார்டுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அதன்பின், இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். அதனை … Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து! சீனாவில் உள்ள உகான் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த … Read more

ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!! கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் … Read more