லஞ்சத்தை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கருத்து!
நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களை போதுமான அளவில் திறக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு பரிசீலனை செய்தது. அப்போது அம்மனுவில், அரசு ஊழியர்கள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்றும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைப் பற்றி விசாரணை நடத்திய நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். நீதிபதிகள் கூறியதாவது, லஞ்ச … Read more